Admin

Admin

வாக்காளரின் விநோதமான விழிப்புணர்வு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு "எங்கள்...

மானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி...

வாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தேர்தல்...

கொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன்...

இன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021

மனைவி கொலை, மரண தண்டனை தீர்ப்பு  சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், 16.02.2012ல் அவரது மனைவி மோனாம்பாளை கொலை செய்த வழக்கில், கண்ணனுக்கு மரண...

மதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு

மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி மதுரை மார்ச் 5 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார். மதுரைமுனிச்சாலை...

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

  https://www.youtube.com/watch?v=ZGo91KoU16c&t=10s சென்னை: சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல்...

ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

  https://www.youtube.com/watch?v=UI5VNSB344A திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி அரவிந்தன் அவர்கள் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில்...

75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது

சென்னை : சென்னை  மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ்  அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ...

சென்னை கிரைம்ஸ் 04/03/2021

திருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C - 1...

மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு...

சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு

மதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய்...

முருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த...

திருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் திருமண மஹாலில் பணிபுவர் மொட்டை மாடியில் 27 வயது மகளுடன் தங்கி இருந்து வேலை...

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம

மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள்...

சீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறை : சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு ITBP (Indo-Tibetan Border Police) வீரர்கள் நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர் அவர்களுடன்...

அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை

மதுரை : எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த பாட்சா 45 என்பவரை இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதால் ஏற்பட்ட வெட்டுகாயங்களோடு...

திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது

திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க...

திண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நாம்...

இன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021

ஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது....

Page 63 of 242 1 62 63 64 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.