Admin

Admin

இன்றைய சென்னை கிரைம்ஸ் 20/03/2021

1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் சிறையிலடைப்பு...

1 வருடம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த ஜெனிபர், வ/32, என்பவர் 05.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின்...

தேர்தல் தொடர்பாக அறிவுரை வழங்கிய காவல் ஆணையர்

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று 19.03.2021 அதிக எண்ணிக்கை கொண்ட...

மொபைல் போன் கடையை உடைத்து 50 மொபைல் போன்களை திருடியவர் கைது

கோயம்புத்தூர் : மதுக்கரை ரோடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த முத்தையன் என்பவரின் மகன் பாலச்சந்திரன் (40). இவர் கோவை சிறுவாணி சாலையில் காளம் பாளையம் பகுதியில்...

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் அளிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

சென்னை : சென்னை பெருநகர காவல், இன்று 18.03.2021 மாலை வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டிபொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை அம்பத்தூர்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 19/03/2021

மதுரை தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலி மதுரை : தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலியானார். உசிலம்பட்டி...

கோவையில் கணவன், மனைவிக்கு கத்திக்குத்து? 1 கைது

கோவை : கோவை செல்வபுரம் பக்கம் உள்ள பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன்கள் ராமச்சந்திரன் வயது 32 ராஜ்குமார் வயது 33 இவர்களுக்கிடையே...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் தடுப்பு காவலில் இருவரை அடைத்த காவல் ஆணையர்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த கௌதம் மற்றும் நீலிக்கோணாம் பாளையத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன சுந்தர்(19), கோவை மாநகரின் பல்வேறு குற்ற வழக்குகளில்...

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆணையர் நேரில் சென்று விழிப்புணர்வு

சென்னை: சென்னை  பெருநகர காவல் (17.3 .20 21)மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப....

காவல்துறையினர் பாதுகாப்பில் தீவிர ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, பாலக் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சியில் திண்டுக்கல் திரு.சி.சீனிவாசன் MA. MBA அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்...

மதுரை தனியார் அப்பார்ட்மெண்டில் திடீர் தீ விபத்து 

மதுரை: மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ....

அவனியாபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன்...

சகதியில் சிக்கிய பெண்ணை நள்ளிரவில் மீட்ட காவல் ஆய்வாளர்

சென்னை : சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி...

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதல், பெண்கள் உட்பட 15 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே...

மாணவிக்கு விருது வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள்...

ரோந்து பணியிடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்குக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபு அவர்களது தலைமையிலான ரோந்து பணியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வை...

ஊர் காவல் படை வீரருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகிறார்....

இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 16/03/2021

சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அண்ணா...

மதுரையில் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை : மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி...

Page 59 of 242 1 58 59 60 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.