Admin

Admin

அனுமதியின்றி செயல்பட்டதால் பிரமுகர் இருவர் கைது

அனுமதியின்றி செயல்பட்டதால் பிரமுகர் இருவர் கைது

சேலம்:  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கெங்கவல்லி  ஒன்றிய செயலாளராக கக்கன் செல்வகுமார் இருந்து வருகிறார். செந்தாரப்பட்டி பேருந்து நிலையம்...

சேலத்தில் பரபரப்பு

சேலம்:  சேலம்  மாநகர் , சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள சாய்பாபா நகரில் வசிக்கும் விவேக் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (34)  இன்று காலை 07.30  மணி அளவில்,  தாதகாப்பட்டி...

கோவையில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

கோவை :  கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் செங்கோல் நாதன் ஆகியோர் காந்திபுரம் சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம் அருகே...

6 பேர் கைது அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

6 பேர் கைது அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை:  டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு மேல் தான்திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த நிலையில் இந்த உத்தரவை மீறிகோவையில் உள்ள டாஸ்ர்மாக்கடை  அருகே  அதிகாலையில்...

கோவையில் ரூ 5.70 லட்சம் மோசடி

கோவை:  கோவை  ஏப்12 விழுப்புரம் மாவட்டம்,  வளவனூர் பக்கம் உள்ள பணக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  இவரிடம்...

தஞ்சை பகுதியில்  வழிபறி  கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை பகுதியில் வழிபறி கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை: கடந்த வாரம் தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே பூண்டி தனியார் கல்லூரி பேராசிரியர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் செல்லும் போது...

சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்த தலைமை இயக்குநர்

சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்த தலைமை இயக்குநர்

திருவண்ணாமலை:  தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குநர் உயர் திரு.C.சைலேந்திர பாபு,இ.கா.ப., அவர்கள் தமிழகத்திலேயே eOffice முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை மார்ச் மாதத்திற்கான சிறந்த காவல்...

காஞ்சிபுரம் காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி

காஞ்சிபுரம் காவல் அலுவலகத்தில் உறுதிமொழி

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தலைமையில் நெகிழி இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்...

காட்டூர் காவல்துறையின் கஞ்சாவேட்டை, இருவர் கைது

காட்டூர் காவல்துறையின் கஞ்சாவேட்டை, இருவர் கைது

கோவை:  கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பிரதீப் குமார் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில்  கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.லதா காவல்...

காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

டிசம்பர் 2021 - ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்.  மார்ச் 28 முதல் ஏப்ரல் 27...

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செங்குன்றம் ஆய்வாளர் நினைவு பரிசு

திருவள்ளூர் : சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட நிறுவனர். ராஜமகாகுரு. பி.எஸ்.ரத் தினசாமி ஆசான் 38 வது நினைவு நாளை முன்னிட்டு நடந்த திருவள்ளூர் மாவட்ட அளவிலான சிலம்ப...

ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9 ந்...

தலைமைகாவலரின் மனிதநேயம்

தலைமைகாவலரின் மனிதநேயம்

 சென்னை: இன்று மதியம் கொளுத்தும் வெயிலில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற 80 வயது மதிப்புக்குதக்க பாட்டி ஒருவருக்கு அந்த...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

40 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்:   மகிளா நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பன் 26...

லாரியில் மணல் திருடியவர் கைது

சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் கைது

இராமநாதபுரம் :  28.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாச்சியர் திரு.ஜஸ்டின் பெர்னான்டோ அவர்கள் சோழியக்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக ரோந்து சென்றனர். சோழியக்குடி...

1872 கிலோ பொருட்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  மதுரை சரகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த...

மதுரை க்ரைம்ஸ்

மதுரை :  வண்டியூரில் டாஸ்மார்க் முன்பாக நிறுத்தியிருந்த பைக் திருட்டு போதை ஆசாமி கைவரிசை. மதுரை மார்ச் 28 அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் 39. ...

பழவேற்காட்டில் பெண்ணிற்கு அடி, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை

பொன்னேரி அடுத்த பழவேற்காடு குளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (50) இவர் நேற்று முன்தினம் கலையரசி, அபிராமி, செல்வி, ஆகிய மூன்று மகளுடன் பழவேற்காடு எட மணி...

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை பணம் திருட்டு

திருவள்ளூர் : சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியைச் சேர்ந்தவர் தேவ மதி (65) ஓய்வுபெற்ற ஆசிரியை இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டில் இரவு தூங்கி...

3 லட்ச ரூபாய் பணம் மீட்பு மீஞ்சூர் போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (44) கடந்த 8ஆம் தேதி வங்கியிலிருந்து 4.50 லட்ச ரூபாய் பணம் எடுத்து கொண்டு...

Page 23 of 242 1 22 23 24 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.