Admin

Admin

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

சிவகங்கை: அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,...

திட்டங்கள் குறித்த கண்காட்சி: ஆட்சியர்:

திட்டங்கள் குறித்த கண்காட்சி: ஆட்சியர்:

சிவகங்கை : உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடுகின்ற வகையில், பல்வேறு துறைகளின் சார்பில், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி...

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது....

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா...

17 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் தலைமை காவலர்

17 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் தலைமை காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் கலைப்பிரிவில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ரூபாய் 17,000 மதிப்புள்ள கையேடுகள்...

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம்...

கழுத்தறுப்பட்டு சடலமாக கிடந்த கணவன் -மனைவி – போலீசார் விசாரணை

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் ராஜபாண்டி (41). ராஜபாண்டி கொத்தனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பரணிசெல்வி(39) இவர்...

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00...

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25.10.2022 அன்று தொடங்கியது. இதில் இன்று (30.10.2022) கந்த சஷ்டி சூரசம்ஹார...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்

https://youtu.be/pgip6HV1i98 நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக  உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும்  ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு...

விரைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்கோட்டை காவல்

விரைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்கோட்டை காவல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் ஒரு வார காலத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட நகைகள் சுமார் 47 பவுன் மற்றும் பணம் ரூபாய் 1,35,400/-...

விதிகளை மீறியுள்ளாரா? நயன்தாரா..விளக்கம் கேட்க அமைச்சர் உத்தரவு

விதிகளை மீறியுள்ளாரா? நயன்தாரா..விளக்கம் கேட்க அமைச்சர் உத்தரவு

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக விதிமீறி குழந்தைப் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நயன்தாரா - விக்னேஷ்சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை...

வேலூர் மாவட்ட காவலர்களுக்கு DGP பாராட்டு

வேலூர் : வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன கோவிந்தப்பட்டி அருகே கடந்த 29.09.2022 - ம்...

நூதன முறையில் வழிப்பறி, ஆறு நபர்கள் கைது

திருமங்கலம் உட்பட பல இடங்களில் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்து கார், டூவீலர் போலீசார் பறிமுதல் செய்தனர்....

துப்பாக்கி சுடும் போட்டியில், புதுக்கோட்டை  காவல் துறையினர் இரண்டாம் இடம்!

துப்பாக்கி சுடும் போட்டியில், புதுக்கோட்டை காவல் துறையினர் இரண்டாம் இடம்!

புதுக்கோட்டை :  சென்னை ஒத்திவாக்கத்தில் கடந்த (08.09.2022), ஆம் தேதி முதல் (10.09.2022), ஆம் தேதி வரை மாநில அளவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி...

கஞ்சாவை கைப்பற்றிய திருவண்ணாமலை காவல்துறையினர் !

கஞ்சாவை கைப்பற்றிய திருவண்ணாமலை காவல்துறையினர் !

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர் அவர்கள் தலைமையில்...

கள்ளச்சாராய ஊறலை அழித்த  திருவண்ணாமலை காவல்துறை

கள்ளச்சாராய ஊறலை அழித்த திருவண்ணாமலை காவல்துறை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி  (24.09.2022)- ந் தேதி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா...

காவலர்களை பாராட்டி பண வெகுமதி

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை - கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சிறப்பு...

Page 15 of 242 1 14 15 16 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.