அரக்கோணம் நகர காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் (04.08.2023) பாராட்டு விழா நடைபெற்றது. இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த...
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் (04.08.2023) பாராட்டு விழா நடைபெற்றது. இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த...
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் (04.08.2023) பாராட்டு விழா நடைபெற்றது. இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த...
விருதுநகர் : நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் தனியார் பள்ளி அருகே கையில் புகைப்படங்களுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் சந்தேக வாலிபரகளை பிடித்து திருச்சுழி டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று...
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...
ஓமலூர் வட்டம் பச்சனம் பட்டி பகுதியில் வேலகவுண்டனூர் என்று கிராமத்தில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த ஓமலூர் காவல் நிலையத்திற்கு...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின்...
மதுரை : மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் , பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது. விமான நிலையத்தில்,...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் டவுனிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, 17 கிராமங்களில் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படை...
திண்டுக்கல், நத்தம் சேத்தூர் ஊராட்சி சங்கரன்பாறையில் உள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பழனிவேல்ராஜன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை...
மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர்பலி மதுரை மே18 மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். ஜெய்ஹிந்த்புரம்...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....
கூடல் புதூரில் வீடு புகுந்து எட்டு பவுன் தங்க நகை திருட்டு இரண்டு பேர் கைது. மதுரை மே 17 ஆணையூரில் வீடு புகுந்து 8 பவுன்...
இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...
மதுரை: ST மேரி உயர் நிலை பள்ளியில் கடந்த மே 14 2023 ஆம் தேதி Mind blowing colors என்ற தலைப்பில் FeviCryl இல் முதல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள...
புதிதாக பதவியேற்றுள்ள தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப்...
கர்நாடக மாநில காவல்துறை DGP யாக இருந்த திரு. பிரவீன் சூத் அவர்களை CBI மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநராக பிரதமர் மோடி அவர்கள் நியமனம் செய்தார். சிவகங்கையிலிருந்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.