சேலம் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் தமிழ்நாடு மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இது குறித்து ஓமலூர் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் SSI திரு.கந்தசாமி மற்றும் தலைமை காவலர் திரு. ஐயப்பன், மற்றும் காவலர் திரு. பாரதியார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பகுதியை சேர்ந்த கதிரவன் (35), கஞ்ச நாயக்கன் பட்டி, தீவட்டிப்பட்டி சேர்ந்தவர் கதிரவன் இவர் தமிழ்நாடு மதுபானங்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது அப்போது அவரிடம் 100 மதுபானங்கள் போலீசார் கைப்பற்றி கதிரவனை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படித்தனார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்