புதுக்கோட்டை: வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் 23 பட்டதாரி .இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஆசை காட்டி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.