புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி 30.இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பூபதி19. என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சங்கரன்கோவில் ரோட்டில் மாடசாமி வந்து கொண்டிருந்த போது, அப்போது அங்கு வந்த பூபதி,மாடசாமியிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த மாடசாமி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.