திருச்சி: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றுத் துறை, பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மற்றும் மணப்பாறை போக்குவரத்து காவல்துறை காற்று மாசுபாடு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி மணப்பாறையில் நடைபெற்றது.