தமிழ்நாட்டின் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி விஜிலா சத்தியானந்த், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள போதகர் திரு. ஆர்.தயாநிதி மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், மாண்புமிகு முதலமைச்சர்
திரு. மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். தமிழ்நாட்டின் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தமிழ்நாட்டின் சிறுபான்மை ஆணையத்தின் வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் சிறுபான்மை துறையின் ஆணையத்தின் உறுப்பினர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி