திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வந்தவாசி வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், போதை தடுப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது.