மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் மந்தை அருகில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு 150 பாட்டில் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் மந்தை அருகில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு 150 பாட்டில் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.