மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் காவல் சரக மங்கைநல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்ததுடன் 90 பாண்டி சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பெரம்பூர் காவல் சரக மங்கைநல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்ததுடன் 90 பாண்டி சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.