சேலம் மாவட்டம். ஓமலூர் காவல்துறையின் சார்பாக போதை தடுப்பு தொடர்பான நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. ஓமலூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு. போதைப்பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்