புதுக்கோட்டை : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பதவி உயர்வு ஆணை கனம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமை) திருமதி.கீதா அவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை திரு.முருகராஜ் அவர்கள் முனைவர் திரு.சு.அழகுமணியன், வட்டார தளபதி, ஊர்காவல்படை, மற்றும் உதவி ஆய்வாளர் (பொறுப்பு) ஊர்க்காவல் படை ஆகியோர்கள் உடன் இருந்தனர்.