வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்று வருகிறது கூட்ட நெரிசல் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகள் (mobile, chain, money purse) போன்றவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் . மக்கள் நலனில் வேலூர் மாவட்ட காவல்துறை