Tag: Tirupattur

துரித நடவடிக்கையில் செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

துரித நடவடிக்கையில் செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை ...

தீவிர வேட்டையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் அழிக்கபட்டது!

தீவிர வேட்டையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் அழிக்கபட்டது!

திருப்பத்தூர் :  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்திரவின் பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாண்டியன், அவர்கள் தலைமையில் வாணியம்பாடி ...

பிரேதத்தை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்!

பிரேதத்தை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்!

திருப்பத்தூர் :   திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியரசு நகர் பகுதியில் பெயர் விலாசம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாமல் இருந்தவரை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ...

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், தலைமையில் டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா ...

நுதான வங்கி மோசடியில், இழந்த பணம் மீட்பு!

நுதான வங்கி மோசடியில், இழந்த பணம் மீட்பு!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு வங்கி KYC update செய்யும்படி வந்த link ஐ கிளிக் செய்தவுடன் அவர் வங்கி ...

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில்  (09.11.2022) மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் நாட்றம்பள்ளி காவல் நிலைய ...

போதையில் பெண்கள் கைது!

வீட்டில் சாராயம் விற்ற பெண் கைது!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் சூரியா (45), என்பவர் வீட்டில் ...

கல்லூரி மாணவர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி 22. இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ...

Page 3 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist