Tag: Tirunelveli District Police

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பா்கிட்மாநகர் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜகுபர் உசேன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மூதாட்டி கொலையில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் இ.பி.காலனியை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கோஷ்டி மோதலில் ஆறு பேர் காயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழவூர் அருகே (55) வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48). என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). ஊராட்சி குடிநீர் திட்டப் பணியாளரான இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க எஸ். பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து ...

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோமில் சேர்ம துரை என்ற மாணவன் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் விடுதி வளாகத்தில் உள்ள ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நான்குனேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், (08.07.2025) அன்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுட்டி(65). இவர் 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

பணம், கைபேசி பறிப்பு. இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர் ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

எம் சாண்ட் மண் கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர் பள்ளம் மேலசெவல் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32). ராமச்சந்திரன் (42). ஆகிய இருவரும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மின் வயர் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22). ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45). தொழிலாளியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த 7 ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக, பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (21). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அடிதடி, திருட்டு மற்றும் ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சர்ச்சைக்குரிய காணொளி பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தச்சக்குடி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் மகன் மது (22). இவர் சமூக வலைதள செயலியான முகநூலில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது அழகிய பாண்டியபுரம், சுப்பையாபுரம் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

ஜல்லி கல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, செங்குளம் இரயில்வே கேட் அருகே ஒரு ...

Page 21 of 54 1 20 21 22 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.