Tag: other news

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா : அன்னதானம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா : அன்னதானம்.

மதுரை: மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் திரு. ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார். மதுரை அலங்காநல்லூர் அருகே ...

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே M.வாடிப்பட்டியை சேர்ந்த பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிவதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை ...

மீஞ்சூரில் நவீன எரிவாயு தகன மேடை

மீஞ்சூரில் நவீன எரிவாயு தகன மேடை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 136.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் ...

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு: எம்.எல்.ஏ.

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு: எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி ...

மதுரை அருகே தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

மதுரை அருகே தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

மதுரை : மதுரை சிவகங்கை சாலையில், கருப்பாயூரணியில், தினசரி காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வானங்கள் சிக்கித் தவிக்கிறது. மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில், கருப்பாயூரணி அருகே ...

அலங்காநல்லூர் அருகே கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் அருகே கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு நாட்கள் நடந்த ...

சோழவந்தானில் மகா கும்பாபிஷேகம்

சோழவந்தானில் மகா கும்பாபிஷேகம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ...

சிவகங்கையில் கட்டுமான பணிகள் ஆய்வு!

சிவகங்கையில் கட்டுமான பணிகள் ஆய்வு!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் தமிழர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் சென்று ...

பெண்கள் மேம்பாடு தொடர்பாக, மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

பெண்கள் மேம்பாடு தொடர்பாக, மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

மதுரை :  மதுரை சிம்மக்கல்லில், உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவையொட்டி ”பெண்கள் மேம்பாடு” ...

குறுங்காடு வளர்ப்பதற்கான,பணி தொடக்கம்!

குறுங்காடு வளர்ப்பதற்கான,பணி தொடக்கம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில், குறுங்காடு வளர்ப்பதற்கென மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக ...

மதுரையில் டிஜிட்டல் சேவை அமைச்சர் பேட்டி!

மதுரையில் டிஜிட்டல் சேவை அமைச்சர் பேட்டி!

மதுரை : இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில் ...

காரைக்குடி கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா!

காரைக்குடி கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் பேன்சி கிளை இணைந்து பசுமை தமிழகத்தில், நடைபெற்று மரக்கன்றுகள் நடும் உலக சாதனை ...

விருதுநகரில் 85 இலட்சம் மதிப்பில், ஊரணி மேம்பாடு பணி!

விருதுநகரில் 85 இலட்சம் மதிப்பில், ஊரணி மேம்பாடு பணி!

விருதுநகர் :  காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில், உள்ள சின்னக்குளம் ஊரணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்து வந்தது. சின்னக்குளம் ஊரணியை தூர்வாரி மேம்பாடு செய்ய வேண்டும் ...

ஓய்வு பெற்ற பணியாளர்கள், குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர்  அறிவிப்பு!

ஓய்வு பெற்ற பணியாளர்கள், குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

சிவகங்கை :   ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (18.10.2022), செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ...

நயன்தாரா குழந்தைகள் விவகாரம், விசாரணைக் குழு அமைப்பு!

நயன்தாரா குழந்தைகள் விவகாரம், விசாரணைக் குழு அமைப்பு!

சென்னை :  விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist