Tag: Karur District Police

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

கரூர்: வருகின்ற (23.04.2026) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

கரூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்

கரூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (08.04.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ...

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கரூர்: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். கடந்த 1959-ம் ஆண்டு ...

கரூர் மாவட்டத்தில் 79- வது சுதந்திர தின விழா

கரூர் மாவட்டத்தில் 79- வது சுதந்திர தின விழா

கரூர்: 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ...

செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினர்

செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினர்

கரூர் : கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.பிரபாகர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (27.01.2024) இன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300 க்கும் ...

காவலர் மற்றும் காவலர் மனைவி விபத்தில் உயிரிழப்பு

காவலர் மற்றும் காவலர் மனைவி விபத்தில் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் வரவனை கிராமம் பகுதியை சேர்ந்தவர் காவலர் பாலமுருகன் இவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். சென்னை குன்றத்தூர் மணிகண்டன் ...

பாதிப்பு பகுதிகளில், காவல்துறையினரின் தீவிரம்!

பாதிப்பு பகுதிகளில், காவல்துறையினரின் தீவிரம்!

கரூர்:  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது 2 லட்சம் கன அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளான வேலாயுதம்பாளையம் ...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

பூ வாங்குவதுபோல் நடித்து, செயின் பறிப்பு பெண்கள் கைது!

கரூர் :  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சரசு பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரண்டு பெண்கள் உட்பட ...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

தடை செய்யப்பட்ட, பொருட்களை விற்றவர் கைது!

கரூர் :  கரூர் மாவட்டம்,  தாந்தோணிமலை போலிஸ் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன், உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தோரணக்கல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் ...

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.