Tag: Dindigul

சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு

சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர். லாய்டு ...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த குமரன் திருநகரைச் சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபரை எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் ...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

நாட்டு வெடிகுண்டு வெடித்தில் 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சித்தூர் பகுதியில் திருவிழாவிற்காக நாட்டு வெடி வாங்கி வீட்டில் வைத்திருந்த போது வெடி வெடித்தில் சிவராஜன்(26). கண்ணுசாமி(30). ஆகிய 2 பேர் ...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

காட்டெருமை தாக்கியதில் 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள முளையூரை சேர்ந்தவர் பெரியகருப்பன் (48). குமார் (32). இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நரசிம்மபுரம் என்னுமிடத்தில் வந்து ...

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் சரகம் ராகலாபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த ...

கொலை காவல்துறையினர் விசாரணை

கொலை காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கொடைக்கானல் சாலையில் புத்துக்கோயில் அருகே முத்தையா என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்தனர். ...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

திண்டுக்கல் : பழனியில் செயல்பட்டு வரும் அக்சயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு சதிஸ்குமார் என்ற மாணவன் கடந்த 8 ம் தேதி பள்ளியில் கீழே விழுந்து ...

தொழிலதிபர் வீட்டில்  இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தொழிலதிபர் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து ...

விபத்து குறித்த விசாரணை

விபத்து குறித்த விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் தோமையார் புரம் அருகே அதிகாலை வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில், வீட்டில் தூங்கி கொண்டு இருந்த ஜஸ்டின் (35). சம்பவ இடத்திலேயே பலி. ...

மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு ...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மரணம் பற்றிய விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டி அருகே தனியார் மட்டை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த கோணப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி(45). என்பவர் மீது லாரி மோதி சம்பவ ...

உரிமையாளர் கோவிந்தன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

உரிமையாளர் கோவிந்தன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் திருச்சி சாலையில் நாகா பிளவர் மில் அருகே ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் செல்வி சேம்பர் உரிமையாளர் கோவிந்தன் ...

காவலரின் கணவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி

காவலரின் கணவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஸ்டீபன் அமல்ராஜ் (42). இவரது மனைவி கௌசல்யா ராணி. ஊர்க்காவல் படை காவலர். மொட்டணம்பட்டி அருகே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் ...

S.Pதலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் 

S.Pதலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் 

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

கொலை வழக்கில் கைது

வேலை வாங்கித் தருவதாக ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி(45). இவரிடம் ஆன்லைன் மூலம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி ...

குடிமைப்பொருள் கடத்தல் நபர் கைது

குடிமைப்பொருள் கடத்தல் நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பனையராஜா, செல்வம் மற்றும் போலீசார் நாகல்நகர் ...

கொலை வழக்கில் கைது

செயின் பறித்த மர்ம நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் ...

இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2,00,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2,00,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடைச் சேர்ந்த ஆனந்தி (45). என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 இலட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, ...

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ...

Page 6 of 26 1 5 6 7 26

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.