Tag: Dindigul District Police

லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில்இளந்திரையன் அவர்களுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ...

போக்குவரத்து காவல்துறையினர் சாலை பராமரிப்பு

போக்குவரத்து காவல்துறையினர் சாலை பராமரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மண் போட்டு மூடிய போக்குவரத்து காவல்துறையினர். திண்டுக்கல், வாணிவிலாஸ் சிக்னல் அருகே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை வாகன ...

லாட்டரி விற்பனை செய்த  நபர்கள் கைது

லாட்டரி விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து பழனி காவல் துணை கண்காணிப்பாளர் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வேன் மோதி இளம் பெண் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுரை ரோடு தோமையார்புரம் பகுதியில் தனியார் வேன் மோதி நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த நாகூரம்மா(40). என்பவர் பலியானார். விபத்து ஏற்படுத்திய டிரைவர் தப்பி ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

குட்கா விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக DSP. இலக்கியா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கமுத்து, ஜெயலட்சுமி ஆகியோர் ...

திமுக வார்டு செயலாளர் வீட்டில் தீ விபத்து

திமுக வார்டு செயலாளர் வீட்டில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பாறை மேட்டு தெருவில் அதிகாலை திமுக வார்டு செயலாளர் சசிகுமார் என்பவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ ...

போலீஸ் அக்கா திட்டம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

போலீஸ் அக்கா திட்டம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ST ANTONYS COLLEGE OF ARTS & ...

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெறுவது மற்றும் ஐந்து(5) லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ம் ஆண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ...

காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (13.11.2024) நடைபெற்ற மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் சத்திரப்பட்டி போலீசார் ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே (15). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ...

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

திண்டுக்கல்: கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி கல் தூண்கள் ஏற்றிக்கொண்டு செந்தில் என்பவர் ஓட்டி வந்த லாரி வேடசந்தூர் அருகே நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது ...

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்றம் உத்தரவின்படி 10-க்கும் மேற்பட்ட சாலையோர சிறு,குறு கடைகள் அகற்றப்பட்ட நிலையில் சாலையோர வியாபாரிகளின் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கொலை வழக்கில் வீரமணி(26). என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் ...

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

காரில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றபுலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் ராதா தலைமையிலான போலீசார் பழனி, பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ...

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல், சவேரியார்பாளையம் பகுதியில் உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் குழந்தைகளுக்கு எதிரான ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

வழக்கறிஞர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் ...

Page 33 of 58 1 32 33 34 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.