Tag: Dindigul District Police

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

செல்போனை திருட முயற்சி செய்த குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (13.10.2024) ஆம் தேதி ஆயுத பூஜைக்காக சிறப்பு பேருந்து இயக்க வேண்டி அரசு பேருந்தில் முருகன் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி வேகமாக மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் சென்னையிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற தனியார் பேருந்தின் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே ...

கொலை வழக்கில் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் N.S.நகர் பகுதியை சேர்ந்த சபரீஷ்(26). இவருக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வேடசந்தூர், பூத்தாம்பட்டி பகுதியை ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அழகப்பபுரம், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகவேல் (55). என்பவருக்கும் இடையே பணம் ...

லாரியை கடத்திய சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அகரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ஜோதிமணி லாரியில் கிரஷர் மண்ணை ஏற்றிக்கொண்டு சுக்காம்பட்டி நால்ரோட்டில் இருந்து சேடபட்டி வழியாக ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி குருவம்மாள்(75). இவர் தனது வீட்டின் வாசலில் படுத்திருந்தபோது பாம்பு கடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் குருவம்மாளை ...

அறிவுரை  வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

அறிவுரை  வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: பழனி ரயில்வே பீட்டர் ரோட்டில் அதிவேகமாக ஆட்டோ செல்வதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த பதிவின் மீதான மேல் நடவடிக்கையாங (10/10/24) ந் தேதி காலை 11 ...

சார்பு ஆய்வாளர் ரோந்து பணி

சார்பு ஆய்வாளர் ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர். தனன்ஜெயன் உத்தரவின் பெயரில், சார்பு ஆய்வாளர். மஞ்சுநாதன் நெடுஞ்சாலை ரோந்து ...

வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா

திண்டுக்கல்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறையினர் சார்பாக பேரணி மற்றும் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ...

வனப் பணியாளர்கள் ரோந்து பணி

வனப் பணியாளர்கள் ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி ...

எஸ்பி அதிரடி நடவடிக்கை

எஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர், குற்றவாளிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்கள் பிற ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் தலைமையில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ...

சார்பு ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு

சார்பு ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேட்டுப்பட்டி பகுதிகளில் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத் உசேன் மகளிர் சார்பு ஆய்வாளர் வசந்தி தலைமையில் பொதுமக்களுக்கு ...

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல், மாலப்பட்டிரோடு, மயானம் பகுதியில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி தலைமையிலான காவல்துறையினர் கொலை வழக்கில் தொடர்புடைய பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை குற்றவாளி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தகராறு காரணமாக நண்பர்களுக்குள் மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த சூர்யா இருவரும் நண்பர்கள் இவர்கள் இருவரும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது இந்த தகராறு காரணமாக ...

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

திண்டுக்கல் : குற்றவாளி ரிச்சர்டு சச்சின் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயற்சித்த போது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ...

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே நொச்சோடைப்பட்டி அனுக்கிரஹா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி தெய்வம், காவல் ஆய்வாளர் ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

கொலை செய்த நபர்கள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், பேருந்து நிலையம், பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுஇர்பான்(26). என்பவரின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

ஆசிரியர் வீட்டில் தங்க நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ...

Page 32 of 54 1 31 32 33 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.