Tag: Cuddalore District Police

தூக்கணாம்பாக்கத்தில் சிசிடிவி அமைக்க காவல் ஆய்வாளர் வலியுறுத்தல்

தூக்கணாம்பாக்கத்தில் சிசிடிவி அமைக்க காவல் ஆய்வாளர் வலியுறுத்தல்

கடலூர்: தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைவீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல் ஆய்வாளர் வணிகர்களிடம் ...

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு,  பாராட்டு

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு, பாராட்டு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள SBI ATM -ல் பணம் எடுக்க காட்டுமன்னார்கோவில் குருங்குடி புளியடி தெரு குமார் மகன் சிற்றரசு என்பவர், ரூபாய் ...

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அம்பேத்கார் தலைமையில், இன்று சிதம்பரம் பேருந்து நிலைய தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடையே பேருந்துகளை ...

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

கடலூர்: குள்ளஞ்சாவடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது கரும்பு வயலில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து வழக்கு ...

தவறி விழுந்த தங்கச் சங்கிலிகளை மீட்ட காவல்துறையினர்

தவறி விழுந்த தங்கச் சங்கிலிகளை மீட்ட காவல்துறையினர்

கடலூர்: நெய்வேலி சேப்பளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜ்மோகன் (40). தந்தை ராஜேந்திரன், கடந்த (18.10.2025) அன்று தனது குடும்பத்துடன் வடக்குத்துவில் உள்ள ‘கன்னிகா பரமேஸ்வரி’ துணிக்கடை ...

கடலூரில் எஸ்.பி தலைமையில் அதிரடி சோதனை

கடலூரில் எஸ்.பி தலைமையில் அதிரடி சோதனை

கடலூர் : டிசம்பர் 6-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சாலை சோதனைச் சாவடியில் அதிவிரைவு வீரர்கள் உடன் ...

அரசு பள்ளியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு. எழில் வேந்தன் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகர் அரசு நடுநிலைப் ...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நிலையத்தின் செயல்பாடுகள், ...

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ...

மர்மமான முறையில் இறந்து கிடந்த  இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

மர்மமான முறையில் இறந்து கிடந்த இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை ...

மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...

கொலை நடந்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

கொலை நடந்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் பெண் ஒருவர் ...

சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்

சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி (30.11.2025) தேதி பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. துரை வைத்தியநாதன் அவர்களை கடலூர் மாவட்ட ...

கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்ட எஸ்.பி

கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் டிட்வா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சம்மந்தமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ...

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...

மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. முரளி பண்ருட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...

காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது ...

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ...

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி ...

Page 3 of 6 1 2 3 4 6

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.