Tag: தர்மபுரி

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த DSP தலைமையிலான அதிவிரைவு படை

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த DSP தலைமையிலான அதிவிரைவு படை

தர்மபுரி:  தொலைந்து போன குழந்தையை 2 மணி_நேரத்திற்குள் மீட்டுத் தந்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர் வசந்தா க/பெ அன்பு தம்பதியினர் ஆண்டியூர் கிராமத்திற்கு ...

தமிழ்நாடு காவல்துறையின் 61-வது தடகளப் போட்டி

தமிழ்நாடு காவல்துறையின் 61-வது தடகளப் போட்டி

தர்மபுரி: தமிழ்நாடு காவல்துறையின் 61-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு தங்கப்பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தை ...

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட பொம்மிடி காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை ...

7 வயது சிறுமியை  கற்பழித்த முதியவர்- சிறுவன்

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம் நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு மனைவியும், 7 வயது மகளும் உள்ளனர். இவரது மனைவி  வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். இவர்களது ...

குடிபோதையில் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

தருமபுரி: தருமபுரி  நான்கு ரோடு சந்திப்பு. இன்று பிற்பகலில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் திடீரென போக்குவரத்து மிகுந்த நான்கு ரோடு சாலையின் நடுவே ...

நல்லிணக்க நாள் உறுதிமொழி

தர்மபுரி: ஒவ்வோர் ஆண்டும் நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்கண்காணிப்பாள் திரு.கலைசெல்வன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ...

காவல்துறைக்கு மக்கள் பாராட்டு.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கல்லூரி எதிரே நேரு நகரில்,இன்று டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை அவர்களும் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.ரங்கசாமி அவர்களும் மற்றும் அனைத்து காவல் துறை ...

2 பேர் குண்டாஸில் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் திருமதி.ரேவதி தனிப்படை முரளி மற்றும் போலீசார் காரியமங்கலம் சந்திப்புகளில் கடந்த 29ஆம் தேதி வாகன தணிக்கையில் ...

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை பணம் கொள்ளை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க அண்ணாதுரை, 60 வயது மதிக்கத்தக்க சின்னப்பாப்பா தம்பதியினருக்கு ஒரு மகன் இரண்டு ...

32 சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தர்மபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, 969 நேரடி சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் ...

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இருளர் காலனி (மடம் சோதனைச்சாவடி)-யில் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.c.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் ...

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது.

தர்மபுரி: தர்மபுரி பகுதிகளில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை ...

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தர்மபுரி: தர்மபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளிச் சிறுமி கடந்த, 30 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை பல்வேறு பகுதிகளில் தேடியும் ...

குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

தர்மபுரி: தர்மபுரி பென்னாகரம் நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி - மாலினி தம்பதியருக்கு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை, கடந்த 20ஆம் தேதி ...

போலீசாரை விமர்சனம் செய்த 6 சிறுவர்கள், சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்ப பள்ளியை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் காவல் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் ...

சிறுமியை கடத்திய வாலிபர்க்கு போக்சோ

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அண்ண சாகரம் வெங்கடாசலபகுதியை  சேர்ந்தவர் செந்தில் மகன் நரேஷ்குமார்(19), இவர்க்கும் போடியில்  பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம்  ...

தர்மபுரி போலீசாருக்கு டி.எஸ்.பி பாராட்டு

தர்மபுரி: தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியை சேர்ந்த சரவணகுமார் ...

மதுபானபாக்கெட் கடத்தல் இருவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விஜய்,23, அதே பகுதியை சேர்ந்த ...

பால் நிறுவன அங்காடிக்கு காவல் துறையினர் சீல்

 தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ...

மது கடத்தல்.. இருவர் கைது.. வாகனம் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட் அருகே போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர், அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist