Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக ...

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு 10.12.2021 ஆம் தேதி போதைப் பொருட்கள் பற்றியும் அதன் ...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை – மனித உரிமைகள் தினம்  உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை – மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2021* இன்று கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(CWC) திரு.ராஜு அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், ...

கிரைனைட் கற்களை கடத்திய நான்கு வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது வரட்டனபள்ளி To கந்திகுப்பம் சாலையில் பாலேபள்ளி தர்மராஜா ...

சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் பேரிகை To தீர்த்தம் ரோட்டில் மாதேவபுரம் பஸ் நிறுத்தம் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ...

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவிகள், மாணவர்களுக்கு 08.12.2021 ஆம் தேதி போதைப் பொருட்கள் பற்றியும் அதன் ...

அனுமதி இல்லாமல் நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் கொலதாசபுரம் கிராமத்தில் பாகலூர் போலீஸார் சட்ட & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில் ...

அனுமதியின்றி கற்களை  கடத்திய டிராக்டர் வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கற்களை கடத்திய டிராக்டர் வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாக வந்த டிராக்டர் ...

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட்கோட்ட கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் வழிப்பறி வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ...

முன் விரோதம் காரணமாக தாக்கிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் தீர்த்தம் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது அம்மாவிற்கும், அவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் குற்றவாளிக்கும் பொது ...

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் பழைய ராயக்கோட்டை ஹட்கோ 1st கிராஸில் சங்கர் குடியிருந்து வருவதாகவும், ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள ஸ்வஸ்திக் ...

இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக கிருஷ்ணகிரி போலீசார் தீவிரமாக கண்காணித்து குருபரப்பள்ளி காவல் நிலைய ...

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் நேரு என்பவர் 03.12.2021 ஆம் தேதி மதியம் தன் இருசக்கர வாகனத்தில் இடைப்பையூர் செந்தில் மளிகை கடை ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ...

சூதாடிய நான்கு நபர்கள் கைது, பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் கெட்டுர் - உலகம் செல்லும் ரோட்டில் போலீசார் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் கல்குட்டப்பட்டி கிராம பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் ...

கல்லூரி மாணவரை கொலை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஷேக் முகமது அப்சல் என்பவர் பத்தலபள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் 27.11.2021 ஆம் ...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் கோட்டையில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் குற்றவாளி வீட்டின் பின்புறம் ...

சட்டவிரோதமாக சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 30.11.202தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் தேன்கனிக்கோட்டை TO ஓன்சட்டள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை ...

சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்தவர்கள்  கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்தவர்கள் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 24.11.2021அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய ...

Page 3 of 5 1 2 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist