Tag: சென்னை

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள், கைது.

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மரியநேசன் 74. என்பவர், கடந்த 11.10.2021 அன்று மதியம் கொடுங்கையூர், E.B அலுவலகத்தின் பின்புறம் செல்போனில் பேசியபடி நடந்து சென்று ...

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள்,  கைது

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மரியநேசன் 74. என்பவர், கடந்த 11.10.2021 அன்று மதியம் கொடுங்கையூர், E.B அலுவலகத்தின் பின்புறம் செல்போனில் பேசியபடி நடந்து சென்று ...

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி

சென்னை: திமுக அரசு மே மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (அக். 14) வழக்கம் ...

வழிப்பறி செய்த குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த தலைமைக்காவலர்

சென்னை: சென்னை வெள்ளானூரை சேர்ந்த செந்தில் முருகன், 40. என்பவர் கடந்த 03.10.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோரை-அலமாதி ரோடு, AIETAC மகளிர் தொழில் பூங்கா ...

கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் ...

பெயிண்டருக்கு பீர்பாட்டில் குத்து இரண்டு ரவுடிகள் சிறையில் அடைப்பு

சென்னை:   சென்னை, வியாசர்பாடி, கரிமேடு, முதல் தெருவை சேர்ந்தவர்  முருகன் மகன் பார்த்திபன் 31 , இவர், பெயிண்டர், நேற்று இரவு வேலை முடிந்து, எருக்கஞ்சேரி, பாட்சா ...

சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

 சென்னை : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் 25, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி 23. ஆகியோர் சென்னையிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்றனர். ...

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகளை கைது

சென்னை: அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ...

வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் சென்ற 5 நபர்கள் கைது

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற 5 நபர்களை கைது செய்து, 2 நாட்டு வெடிகுண்டுகள், 6 ...

முதியவரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்கள் கைது.

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மூசா 73, என்பவர் கடந்த 03.10.2021 அன்று காலை தனது வீட்டிலிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி மூசாவை ...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள்,

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் ...

திருவள்ளூர் தேக்வாண்டோ அசோசிஷென் மாணவர்கள்  சாதனை

சென்னை: கடந்த வாரம் 25,26 தேதிகளில் நடைபெற்ற வடக்கு மண்டலம் சார்பில் தேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி ஆவடியில் உள்ள CRPF Campus மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ...

காவலர்கள் பயன்பாட்டிற்காக கைப்பந்து மைதானம்

சென்னை:  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் ஆவடியில் உள்ள 13-வது தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் புதியதாக ...

லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.27 லட்சம் பறிமுதல்!

சென்னை: நேற்று சென்னை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரின் சோதனையில் கணக்கில் ...

ரயிலில் கடத்திவரப்பட்ட 4 டன் குட்கா, பறிமுதல்

சென்னை: சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் நேற்று  வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை ...

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை : வேலு என்ற சிறைக்கைதியின் ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை ரவுடி கும்பல் ...

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு 4வது தெருவை சேர்ந்த சபிமுகமது 21. என்பவரை, திருட்டு வழக்கில் வியாசர்பாடி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு வலிப்பு ...

நுங்கம்பாக்கம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது.

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் ...

காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

சென்னை: சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல், ...

Page 3 of 14 1 2 3 4 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist