Tag: சென்னை

மனநல இல்லத்தில் சேர்த்த பெண் தலைமைக் காவலர்

சென்னை:  விமலா ரோஸ் பெ/வ 34, D/o பிரேம் மதுக்கர் எண்.65/23, பொன்னாங் கிணறு தெரு, வில்லிவாக்கம் சென்னை -49. என்பவர் மனநலம் பாதித்த நிலையில் உள்ளதாகவும் ...

சென்னை காவல்துறை தடுப்பு விழிப்புணர்வு

 சென்னை :  வடக்கு மண்டலம் - மாதவரம் மாவட்டம், மதவரம் நமது சமுதாய வெளிப்படையான முயற்சியின் ஒரு பகுதியாக சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறும் பணி மற்றும் ...

குற்றவாளிகளியை மடக்கிப் பிடித்த ரோந்து தலைமைக் காவலர்

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி, பெ/வ.41, என்பவர்  அதிகாலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபொது யமஹா R-15 இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ...

ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க ...

சென்னை டீக்கடை ஊழியர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ‘திருமணமாகி கணவனை இழந்த 35 வயதுடைய தனது சகோதரியை காணவில்லை' என்று போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு ...

இலவசமாக உணவளிக்கும் காவலர்

சென்னை: சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக உணவளித்து ...

உயிர் நீத்த தலைமைக் காவலர், மலரஞ்சலி செலுத்திய  காவல் ஆணையர்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த.கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை ...

போலீஸாரின் செயலுக்கு, கைகளைப் பற்றி நன்றி கூறிய மூதாட்டி

சென்னை:கரோனா முழு ஊரடங்கை முன்னிட்டு பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என போலீஸார் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று ...

அதிமுக பிரமுகர் கொலை, தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

சென்னை: சென்னை மறைமலை நகர் அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை போலீஸார் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மறைமலை நகரைச் ...

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை: அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய ...

ஊரடங்கில் பசியை விரட்டிய காவல் துணை ஆணையர் K.பிரபாகர்

சென்னை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ...

போலீஸ் ஏட்டு பலி

சென்னை: சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு ஏட்டாக வேலை செய்தவர் கருணாநிதி (வயது 48). இவர், கடந்த 14-ந் தேதி வயிற்றுவலி காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ...

சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு 22 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு தீவிரமாக ...

வாலிபரை அடித்து கொன்று உடலை மணலில் புதைத்த நண்பர்கள்

சென்னை: சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்புனு என்ற செல்வராஜ் (வயது 24). இவர், தன்னுடைய நண்பர்களான ராயபுரம் ஜி.எம். பேட்டையைச் சேர்ந்த தினேஷ் ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்

 சென்னை மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான ...

வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் திருவல்லிக்கேணி , அண்ணாசாலை பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கை ...

கொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையர் அவர்களின் நெகிழ்ச்சி செயல்.

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் அவர்கள் சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை ...

நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பினால் தண்டனை

சென்னை: நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ...

Page 14 of 14 1 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist