Tag: சென்னை

சாலையில் வேரோடு விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவலர்கள்

சாலையில் வேரோடு விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவலர்கள்

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்திய பெரிய மரத்தினை எழும்பூர் காவல் ஆய்வாளர் திரு. ஜானி செல்லப்பா அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் ...

2 கால்களை இழந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்பு

2 கால்களை இழந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்பு

சென்னை: கனமழையால் சென்னை மாதவரம் பகுதியில் வீட்டைச் சுற்றிநீர் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்த 2 கால்களை இழந்த பெண்மணியை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு பாதுகாப்பான ...

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்

சென்னை: கடும் மழையின் காரணமாக சென்னை¸ திருவெற்றியூர் மற்றும் மண்ணடி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர். ...

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி 58 ...

இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

சென்னை : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (02.11.2021) காலை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமைக் காவலர் திருமதி.கவிதாவின் ...

2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனை மண்ணடி இப்ராஹிம் தெருவை சேர்ந்த முகமது மற்றும் சையது ஆகியோர் வாடகைக்கு எடுத்து ...

அடையாள அட்டை இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம்

சென்னை: சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர். அதேபோல், போலி அடையாள ...

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ...

நள்ளிரவில் வட மாநில குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: சென்னை  எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில காவலர்கள் கைது செய்த ...

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

சென்னை: புனித தோமையர் மலை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாளுக்கு ...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை:  சென்னை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை, அப்பகுதியில் கண்காணித்த போலீசார், ...

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு 

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை அம்பத்தூர் ...

சென்னை பெருநகர ஆணையாளர்’ ஆய்வு

சென்னை:  சென்னை பெருநகர ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆப, ஆகியோர் நேற்று (23.10.2021) மாலை ...

போக்குவரத்து துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச முககவசம்

சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள சந்திப்பில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கும் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் ...

பெண் காவலருக்கு காவல்ஆய்வாளர் நடத்திய சீமந்த விழா

சென்னை:  சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் அனுசுயா. இவருக்கு திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி என்பதால் ...

தலைகவசம், முக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

சென்னை: சென்னை மணலி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார் குப்பம் சந்திப்பில் மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு.மலைச்சாமி தலைமையில் , மணலி ...

சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் டி.ஜி.பி திருவள்ளூருக்கு வருகை

சென்னை:  சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் பூந்தமல்லி ,வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு. தீயணைப்புத்துறை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, தாலுக்கா காவல் ...

மெரினா கடற்கரையில் கடலில் குளிக்க முயன்றவர்களை விரட்டி வெளியேற்றிய போலீசார்

சென்னை:  மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க முயன்றவர்களை விரட்டி வெளியேற்றிய போலீசார் மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி அடித்த காட்சி. மெரினா ...

அதிகாரிகளுக்கு தமிழக டி,ஜி,பி முக்கிய சுற்றறிக்கை

சென்னை : காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர்அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார். மேலும், அப்படி ஒரு வாரத்தில் விடுவிக்காவிட்டால் ...

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக இலட்சக் கணக்கான ரூபாயை ஏமாற்றியவர் கைது

சென்னை:  சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், ஆன்லைன் பெட்டிங்கிற்காக பணம் கட்டி சுமார் ரூ.87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் ...

Page 2 of 14 1 2 3 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist