Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி.IPS அவர்கள் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 23.11.2021கல்லாவி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லாவி காவல் நிலைய போலீசார் வைரம்பட்டி கிராமத்தில் குற்றவாளி ...

சட்டவிரோதமாக சூதாடிய12 நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 22.11.2021 ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊனபாளையம் அருகில் குயில் என்பவரின் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஊத்தங்கரை ...

காவலரின் சீர்மிகு பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நற்சான்றிதழ் வழங்கினார்

காவலரின் சீர்மிகு பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நற்சான்றிதழ் வழங்கினார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய pocso Act வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் குற்றவாளிக்கு 17.11.2021 ஆம் ...

இருசக்கர வாகனங்கள் திருடியவர்கள் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்ற இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்மந்தமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் இரண்டு இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவில் ...

அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருடிய மூன்று நபர்கள் கைது, 8 கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருடிய மூன்று நபர்கள் கைது, 8 கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2021மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M. ஒட்டப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வேடியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த ...

சட்டவிரோதமாக மண் கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2021மகாராஜா கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி-மகாராஜா கடை ரோட்டில் உள்ள ஆத்துகால்வாய் அருகே கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வாகன தணிக்கையில் இருந்தபோது. அவ்வழியாக ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2021மத்தூர் காவல் நிலைய பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ...

5 இருசக்கர வாகன குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஓசூர் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு.அரவிந்த், இ.கா.ப,. அவர்கள் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டு, 5 ...

காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டத்தில் இன்று (13.11.2021) காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம் ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் IPS அவர்கள் ...

சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 14 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ...

வெளிமாநிலத்தில் இருந்து  குட்கா கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி NH ரோட்டில் காமன்தொட்டி மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது. அவ்வழியாக வந்த ...

நண்பனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 11.11.2021காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து நண்பனை கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி: சிறப்பாக பணியாற்றிய காவலர்களின் சீர்மிகு பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி. IPS அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார் 10.11.2021 சிப்காட் காவல் ...

சாராயம் காய்ச்சிய நபர் கைது. ஊறல் மற்றும் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி கூரம்பட்டி கிராமம் தேனோடை பகுதியில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த ...

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது கஞ்சா செடிகள் பறிமுதல்

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது கஞ்சா செடிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏத்தகிணறு பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் ...

லாட்டரி விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிபுரம் டெம்போ ஸ்டேண்ட் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு ...

சாராயம் காய்ச்சிய நபர் கைது. ஊரல் மற்றும் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி வீரமலை கிராமம் குற்றவாளியின் மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில். நாகரசம்பட்டி ...

முன்விரோதம் காரணமாக தாக்கிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமாலம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின்போது. வாத்தியம் இசைப்பது சம்பந்தமாக வாதியின் தம்பிக்கும், வாத்தியம் இசைத்தவர்களுக்கும் பிரச்சனை ...

Page 4 of 5 1 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist