Admin5

Admin5

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட முக்கிய பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில்...

டிராக்டர் பேட்டரி திருடிய நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டியில் வசித்து வரும் சரவணன் 35. என்பவர் தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அனுமன் தீர்த்தம் பாலத்தின் அருகில் போலீசார் சோதனை செய்தபோது. சட்டவிரோதமாக...

100 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை  போலீசார் அதிரடி

100 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா...

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள கீழவலசை கிராமத்தை சார்ந்த காமராஜ் என்பவர் சுயலாபம் கருதி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது பெட்டி கடையில்...

காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை: மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சேகர் இரவு பணியின் போது நள்ளிரவில் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி; திருச்செந்தூர் கோவிலுக்கு ஆண்டுதோறும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரை செல்வது வழக்கம். பக்கதர்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில்...

160 கிராம் எடைகொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

160 கிராம் எடைகொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கஞ்சா விற்பனை நடைபெருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி உட்கோட்ட...

தவறான செய்தியை பரப்பும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறான செய்தியை பரப்பும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநெல்வேலி: கேரளா மாநிலம் மனகாடு என்னுமிடத்தில் 2018 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றது போன்று சித்தரித்து...

கேட்பாரற்று கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலர்

கேட்பாரற்று கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலர்

திருநெல்வேலி; திருநெல்வேலி மாநகரில் தலைமைக் காவலராகப் பணிபுரியும், திரு. முத்துக்கிருஷ்ணன் என்பவர் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் கேட்பாரற்று கிடந்த ஒரு பவுன்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், மணிமஙகலம் மற்றும் ஒரகடம் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியான 1...

வயதான பெண்களை குறி வைத்து நகை பறிப்பு குற்றவாளி கைது

சேலம்: சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து மற்றும் கோயிலுக்கு வரும் வயதான பெண்களை குறி வைத்து அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும்...

தமிழக காவல்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டி

தமிழக காவல்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டி

திண்டுக்கல்: மாவட்ட காவல்துறையின் சார்பாக பங்கேற்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.இசக்கி ராஜா அவர்கள் கிக்பாக்ஸிங் பிரிவில் (Pensak Silat) தனிநபர் போட்டியிலும்,...

 உயிரிழந்த காவலரை தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

 உயிரிழந்த காவலரை தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த திரு.பால சுப்பிரமணி அவர்கள் (24.12.2021) அன்று இரவு கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில்...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கோவை; கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் இன்று (25.12.2021) கோட்டூர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் காவலர்களின் உடமைகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும்...

புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

கோவை; கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (25.12.2021) ஆழியார் காவல் நிலைய பகுதியில் உள்ள N.M. சுங்கம் பகுதியில் புறகாவல்...

மதுரை.கிரைம்ஸ்.26.12.2021.

கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை 2 வாலிபர்கள் கைது. மதுரை; மதுரை திருப்பாலையில் கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார்...

சாராயம் காய்ச்சிய நபர் கைது, 5 லிட்டர் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் பர்கூர் போலீசார் பாடர் காட்டூர் கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம்...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் மல்லபாடி கிராமத்தில் மசூதி...

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய 03 நபர்கள் சிறையில் அடைப்பு

தென்காசி; தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாறையடி பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் காவலர் திரு.சண்முகராஜன் ஆகியோர் ரோந்து பணியில்...

Page 70 of 243 1 69 70 71 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.