சிறப்பு மனு விசாரணை முகாமில் 425 மனுக்கள் தீர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பணி போன்ற இதர அலுவல்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் அதிக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பணி போன்ற இதர அலுவல்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் அதிக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு...
பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்...
திருநெல்வேலி: முகம் தெரியாத நபரின் அழைப்பு வந்தால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். அலைபேசியில் உங்களுக்கு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் கிராமத்தில் உள்ள PCA விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தொடங்கி...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேரூர் முத்து நகர், கிருஷ்ணா அவென்யூ - ல் வசிக்கும் காஜா பேக் 49...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டன் பெட்டிங், இலாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலையத்தை எஸ்.பி.திரு.ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகள் ஆகியவற்றை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும், காவல்...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்....
மதுரை: மதுரை அருகே மேலூரில், காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலைய மேலாளர் திரு.கோவிந்தராஜ், இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. சுனில் குமார் ஆகியோா் தலைமையில் இரயில் பயணிகளுக்கு கப சுர குடிநீர்...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால்...
விருதுநகர்: விருதுநகர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருதுநகர் தெப்பகுளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் மீட்டு துரிதமாக செயல்பட்டு அந்த பெண்...
மதுரை: மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகல்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின் போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை செய்தவர்கள்...
சென்னை: சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர் சோழவரம் அடுத்த ஆங்காடு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தது வருவதாகவும்...
தூத்துக்குடி: கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் 28)என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டன் மகன் சின்னதம்பி 39. இவர் கடந்த 18.07.2021 அன்று 15 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவசிப்பாறை வளைவு அருகே 07.08.2021 அன்று காரும், காய்கறி வண்டியும் மோதிக்கொண்டதில் இரு சிறுவர்கள் உயிரிழந்தனர், நான்கு ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிரி அம்பலம் நாராயணன் தெருவைச் சேர்ந்த தினகரன் மனைவி கமலம் என்பவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது அந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.