கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய கொலை குற்ற வழக்கின் கூத்தான் 39 த/பெ தண்டபாணி, பெண்ணைவளம். என்பவருக்கு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் ஆயுள்...
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய கொலை குற்ற வழக்கின் கூத்தான் 39 த/பெ தண்டபாணி, பெண்ணைவளம். என்பவருக்கு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் ஆயுள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 12.08.2021இந்திராநகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அஜித்குமார்(27) கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல்...
விருதுநகர்: மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல்...
திருவாரூர்: திருவாரூர் காவல் சரகம், காட்டூர், பகுதியைச்சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 17 -வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக திருவாரூர் அனைத்து...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் உட்கோட்டம், திருப்பெரும்பதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அடிதடி, விபத்து வழக்குகளில் காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும்போது. குற்ற...
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் ராகவனின் மகன் நித்தியானந்தம் வயது 60, ஈக்காடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்று...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ,திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தில் தனியார் சிலர் தங்களது இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இந்த...
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ராஜா மகன் கோபி (20). இவரும் இவரது நண்பர் பிரதீப் 23. இருவரும் சோழவந்தான் சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். சோழவந்தானில்...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி முதல் நிலை காவலர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திருமங்கலத்தில் உள்ள சிலம்பாட்ட...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்...
குமரி: மதுபான கடையில் பாதுகாப்பு கருதி ஒன்பது பூட்டுகள் உள்ளது.இந்த ஒன்பது பூட்டுகளையும் உடைத்து நேற்றிரவு மது திருடன் தனக்குப் பிரியமான விலை உயர்ந்த மது பாட்டில்...
நெல்லை: நெல்லை மாவட்டம்,உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம் இவரது மனைவி விணோளி 51. இவர்களது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உவரி காவல்துறையினருக்கு தகவல்...
தஞ்சை: தஞ்சை சீதா நகரில் வசித்து வருபவர் சாமிநாதன். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை...
நெல்லை: நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில்,பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில்...
தேனி: தேனிமாவட்டத்தில் எம்.சாண்ட் மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.அதன்பேரில் கேரளாவிற்கு லாரிகளில் மறைத்து வைத்து எம்.சாண்ட் கடத்தப்படுவதாக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுரை வழங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பி.யாக திரு.சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார்....
திருச்சி: கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்த இத்தேர்வில் தினமும் 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு உடல் தகுதித் தேர்வான உயரம், மார்பு...
திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி 65 என்ற மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், முதியோர் காப்பகமான...
நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி, பகுதியை சேர்ந்த சுரேஷ் 36. இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் - அழகர்கோவில் சாலையில் மேலூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த மேலவளவைச் சேர்ந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.