Admin3

Admin3

மதுரை மாவட்ட காவல்துறை செய்தி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்காணூரனி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன்,...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

சூதாடிய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வரட்டணப்பள்ளி KSG பெட்ரோல் பங்க் அருகே சட்டவிரோதமாக...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் அதிவேக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்...

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நூற்றுக்கணக்கான மூன்று சக்கர வாகனங்கள் எந்தவித வாகன பதிவு எண், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தினமும் இயங்கி...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே (9). வயது சிறுமியை பலாத்காரம் செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தியாகு (வயது 51). என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலப்பிள்ளையார்குளம், தெற்கு தெருவை சேர்ந்த பழனி(39). அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24). திருவேங்கடம்,...

கடை உரிமையாளருக்கு அபராதம்

கடை உரிமையாளருக்கு அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் உசேன் மகன் ஹாஜா முகைதீன். (54). அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தேகத்தின் பேரில் இவரது...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மதுரை: மதுரை மாவட்ட ஊர்காவல் படைக்கு கீழ்க்காணும் தினத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஊர்க்காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த...

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்ட சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வரும் நிலையில், பசுமைத்...

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: பழனி காரமடை மருத்துவ பூங்கா பகுதியில் கஞ்சா விற்பதாக டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது நகர சார்பு ஆய்வாளர்...

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை -2025 விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.,...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : மன்னார்குடி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மளிகை கடைகளை சோதனை செய்த போது பொதுமக்களுக்கு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய...

இரயில்வே நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

இரயில்வே நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே நிலையத்தில் காச்சிக்குடா (ஹைதராபாத்) To மதுரை வரை செல்லும் வண்டி காச்சிக்குடா to மதுரை வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது

திண்டுக்கல்: கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38). என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி - திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துபட்டி, கீழத் தெருவை சேர்ந்த அயோத்தி மகன் கலையரசன். (20). இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே...

திருவேடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திருவேடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள...

Page 127 of 460 1 126 127 128 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.