Admin3

Admin3

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியை சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் செல்லத்துரை என்ற செல்வா (37). போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார்...

காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

காவல்துறை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா வழக்கில் கைது மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மணி...

தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி

தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி: தர்மபுரி இந்திய அரசு இளைஞர் நலன் (ம) விளையாட்டு அமைச்சகம், மை பாரத் மற்றும் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து சர்தார் வல்லபாய் படேல் அவர்களின்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...

வங்கி மேலாண்மை பாதுகாப்புகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்

வங்கி மேலாண்மை பாதுகாப்புகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்களை நேரில் அழைத்து...

காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் 3 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாரிச்செல்வம், மணிகண்டன் @ ஜப்பான் மற்றும் ஓம்சக்தி தாசன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள்...

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல்...

கொலை வழக்கில் கைது

பீர் பாட்டிலை காட்டி மிரட்டிய இளைஞர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்:  பேரளம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (72 லிட்டர்)...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (26.11.2025) திருவாரூர் மாவட்ட காவல்...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசஹள்ளி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (26.11.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

பணகுடியில் ஆர்ப்பாட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு. காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி...

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்:...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு...

Page 100 of 460 1 99 100 101 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.