Admin3

Admin3

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மருத்துவ படிப்பு மாணவரிடம் பணம் பறிப்பு. நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கோவனேரியைச் சேர்ந்த 19 வயது மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கைப்பேசி செயலி...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கிய 2-பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர்...

பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

மதுரை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, கணித்தமிழ் சார்ந்து தொடர்...

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...

மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. முரளி பண்ருட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு...

காவலரின் குடும்பத்திற்கு 70 இலட்சம் காப்பீடு

காவலரின் குடும்பத்திற்கு 70 இலட்சம் காப்பீடு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.தென்கரை மகாராஜன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் SBI வங்கியில் தனது...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனையில் இருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகேயுள்ள மாந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த சரண்ராஜ் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர்,...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றவாளி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள்...

மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட சைபர்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 33 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: திருவாரூர் நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்டாம்பாளை பகுதியில் கால்நடை பணியாளர் மாட்டிற்கு உடல்நிலை சரியில்லை என வீட்டிற்கு மாட்டை பார்ப்பதுபோல் வந்து அங்கிருந்த இளம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் மாரியப்பன் டீ கடை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி to இராயக்கோட்டை ரோட்டில் மலை...

இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் – 15ஆம் வார்டு மக்களின் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் – 15ஆம் வார்டு மக்களின் கோரிக்கை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டம், 15ஆம் வார்டு, முகமது கோயா தெருவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தீவிரமான தண்ணீர் தேங்கல் பிரச்சனை...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து...

பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக அகல்விளக்கு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக அகல்விளக்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பாக அகல்விளக்கு இணைய வழி குற்றங்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது .தலைமை ஆசிரியை தீபா...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.11.2025)-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜேஸ்வரன் அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.,...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

வீட்டில் மோட்டார் ஒயரை திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதி திம்மனட்டி கிராமத்தில் சாமுவேல் செல்வபிரபு என்பவர் ஊராட்சி துவக்க பள்ளியில் BT assistant ஆக பணிபுரிந்து வருவதாகவும், தேன்கனிக்கோட்டையில் விவேகானந்த...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது தம்மாபுரம் கிராமம் அருகில் வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி...

பரவாக்கோட்டை பகுதியில் தங்கநகைகள் திருட்டு. ஒருவர் கைது

பரவாக்கோட்டை பகுதியில் தங்கநகைகள் திருட்டு. ஒருவர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீதி பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தங்க நகைகளை திருடி...

Page 99 of 460 1 98 99 100 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.