Admin3

Admin3

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வருபவர் சமூக சேவகர் முருகன்சாமி வயது (45). இவர் சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் நிறுவனரும்...

நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் திருவள்ளுவர் தெரு கன்னி கோவில் தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில்...

உமராபாத் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

உமராபாத் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலையத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்கள் (25.11.2025) நேரில் பார்வையிட்டார். மேலும்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இராமேஸ்வரத்தில் 1.2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே சங்குமால் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பஞ்சாட்சரம் என்ற ராஜா என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.2 கிலோ...

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் (24.11.2025) அன்று இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன்...

பெண் காவலருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

பெண் காவலருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் அவர்களின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1,37,436/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி...

சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (24.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக சூதாடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பெட்ரோல் பங்க் பின்புறம்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

செல்போனை திருடி சென்ற இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவசங்கர் என்பவர் சின்ன எலசகிரி கிராமத்தில் குடியிருந்து கொண்டு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும்...

டி.எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

டி.எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து, தற்சமயம் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சபரிநாதன் அவர்களுக்கு, மாவட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், திருமாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது...

பதவி உயர்வு பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

பதவி உயர்வு பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு....

ஏட்டு சவரன் நகை மீட்டு உரியவரிடம் இரு காவலர்கள் ஒப்படைப்பு

ஏட்டு சவரன் நகை மீட்டு உரியவரிடம் இரு காவலர்கள் ஒப்படைப்பு

விழுப்புரம்: (19.11.2025) ஆம் தேதி அன்று மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கார்த்திகை மாத ஊஞ்சல் உற்சவத்தின் போது பல்லாயிரம் கணக்கிலான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுகால்தலை ஆர்ச் அருகே அதே பகுதியைச்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காரின் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில்...

Page 101 of 460 1 100 101 102 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.