Admin2

Admin2

சிறப்பான செயலில் காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பான செயலில் காவல்துறையினருக்கு பாராட்டு

 வேலூர் :  காட்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அன்பழகன் அவர்கள் சித்தூர் பேருந்து நிலைய சிக்னலில் கடந்து செல்லும் வாகன...

சிறப்பு விழாவில் ஆளுநர் அவர்கள்

சிறப்பு விழாவில் ஆளுநர் அவர்கள்

சிவகங்கை :  சிவகங்கை வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த மேதகு...

போதை பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை

போதை பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரியில் போதை பொருளை தடுக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூர். முன்னிலை வகித்தார்....

வாகன தணிக்கையில் சிக்கிய 4 கடத்தல் லாரிகள்

வாகன தணிக்கையில் சிக்கிய 4 கடத்தல் லாரிகள்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி கனிம வளத்துறையினர் தமிழக-ஆந்திர மாநில எல்லையில்உள்ள கணமூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கிரானைட்கற்கள் ஏற்றி வந்த 4...

ஊத்தங்கரையில் தனிப்படையின் தீவிர சோதணை

ஊத்தங்கரையில் தனிப்படையின் தீவிர சோதணை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன் தீர்த்தம் பகுதி மெயின் ரோடில் சேகர் (52), என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நேற்று இரவு...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லை பகுதியில் ஓ.என் கொத்தூர் கிராமத்தில் அருகே உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது...

மது விற்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மது விற்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் :  விருதுநகர்  ராஜபாளையம் அருகே, எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி...

5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்பு !

5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்பு !

தஞ்சை :  தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்குஅலங்கம், திலகர் திடல், பெரியகோவில் சாலை, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

20 மூட்டைகளில் பதுக்கிய கடத்தல் பொருள்

தென்காசி :  தென்காசி கடையம்: நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் நேற்று டானா கிராமம் எரிகல்பாறை வடக்கு...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

பாளையங்கோட்டை ரவுடிக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பாபு என்கிற சத்யபாபு. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது . இவரது பெயர் போலீஸ்...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

திருட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது

திருவள்ளூர் :  திருவள்ளூர் டிப்-டாப் பெண் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி (70), இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பேண்ட், சர்ட்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

ஆந்திராவில் இருந்து போதை கடத்தல்!

திருவள்ளூர் :  திருவள்ளூர் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஆந்திர பஸ் நிறுத்தம் அருகே ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜு...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை

விழுப்புரம் :  விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...

3500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

3500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பேபி, அவர்களின் தலைமையில்...

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய்...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

சாத்தூரில் ஒருவர் பலி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள கனஞ்சாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், கடந்த 19 ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது....

லிட்டர் கணக்கில் கள்ளசாராயம் அழிப்பு

லிட்டர் கணக்கில் கள்ளசாராயம் அழிப்பு

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி, அவர்களின்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

சிக்கிய கிலோ கணக்கிலான கடத்தல் பொருள்

மதுரை :  மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்புதாசன், பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, நான்கு சக்கர வாகனத்தில்...

கோலாகலமாக தொடங்கிய தெப்பத் திருவிழா

கோலாகலமாக தொடங்கிய தெப்பத் திருவிழா

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத கந்த...

மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு

மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியான, ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர் குழுவாக இணைந்து தாங்கள்...

Page 80 of 200 1 79 80 81 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.