Admin2

Admin2

ராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

ராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.நாகநாதன் அவர்கள் (06.02.2023),-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை...

இணையவழி பயன்படுத்துவது பற்றி காவல்துறையினர்

இணையவழி பயன்படுத்துவது பற்றி காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.மோகன்ராஜ்., அவர்கள் அறிவுறுத்துதலின் பேரில்...

துரித செயலில் பலே கொள்ளையர்கள் அதிரடி கைது !

துரித செயலில் பலே கொள்ளையர்கள் அதிரடி கைது !

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 07/02/2023

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!   மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு (55), இவருக்கு...

சர்வதேச சிந்தனை கருத்தாளர் விருது

சர்வதேச சிந்தனை கருத்தாளர் விருது

மதுரை :  மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் சர்வதேச அளவில் நடைபெற்ற "அகில உலக கருத்தரங்கு நிகழ்ச்சியில் "அணு ஆயுதப் போர் நிறுத்தம்" மற்றும் “உலக அமைதி” குறித்த...

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர்...

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில், விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் 400க்கு...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருந்தனர்....

நான்கு வகையான உரிமைகள் பற்றி காவல்துறையினர்

நான்கு வகையான உரிமைகள் பற்றி காவல்துறையினர்

திருச்சி :  திருச்சி மாநகரில் குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை & குழந்தை தொழிலாளர், குழந்தை...

தங்கபதக்கம் பெற்ற தமிழக காவல்துறையினர்

தங்கபதக்கம் பெற்ற தமிழக காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் கோவாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற சீனியர் ப்ரோ கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு (85 to...

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி

அரியலூர் :  அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (06.02.2023)  கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான்...

தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கள்

தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கள்

காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராஜசேகர் அவர்கள் (05.02.2023),-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை...

போதை நடமாட்டத்தை ஒழிக்க காவல் ஆணையரின் புதிய முயற்சி

போதை நடமாட்டத்தை ஒழிக்க காவல் ஆணையரின் புதிய முயற்சி

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையராக திருமதி.M.சத்தியப்பிரியா,இ.கா.ப., அவர்கள் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள்...

வாகன ஓட்டிகளுடன் காவல்துறையினர்

வாகன ஓட்டிகளுடன் காவல்துறையினர்

நீலகிரி :   நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்கள் ஸ்டேன்ஸ் Jn பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள்...

காவலர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு

காவலர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு

தூத்துக்குடி :  தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு ரயில்வே டி.ஐ.ஜி திரு. பி. விஜயகுமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

9 லட்சம் மதிப்புடைய 490 கிலோ  குட்கா பறிமுதல்!

9 லட்சம் மதிப்புடைய 490 கிலோ குட்கா பறிமுதல்!

சேலம் :   சேலம் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (05.02.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இந்திலி அருகே விபத்து ஏற்பட்டு விட்டதாக கிடைத்த...

சென்னிமலையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர்

சென்னிமலையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர்

ஈரோடு :  ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவில் தைபூசம் சிறப்பாக கொண்ட பட்டது. இந்த தைபூசத்தின்போது நான்கு வீதியும் சுற்றி வந்து திரு தேர்நிலை நிறுத்தப்பட்டது...

பேருந்து மரத்தில் மோதி 10 க்கும் மேற்பட்டோர் காயம்

பேருந்து மரத்தில் மோதி 10 க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை :  மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை புறப்பட்டுச் சென்ற 54 என்ற சொகுசு பேருந்து மதுரை...

மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

திருப்பரங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை!

மதுரை :  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிகண்டன் (27), வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியில்...

Page 73 of 200 1 72 73 74 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.