சோழவந்தான் அருகே கலைநிகழ்ச்சி
மதுரை : மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா...
மதுரை : மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா...
மதுரை : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், இந்தியன் வங்கி சார்பாக மண்டல அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி...
விருதுநகர் : ராஜபாளையத்தில் சிவராத்திரி வழிபாட்டுக்கு சாவியை வழங்காத ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம்,...
சிவராத்திரி அன்று தற்கொலை! மதுரை : விளாங்குடி பொற்றாமரை நகர் பாண்டி மனைவி வசந்தி (50) இவர் சிவராத்திரி அன்று கணவரை கோவிலுக்கு அழைத்துள்ளார். கணவர்...
மதுரை : சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கிடா முட்டு சண்டை போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில், இந்திய தேசிய லீக்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், நெய்தவாயல் கிராமத்தை ஒட்டி உள்ள திரு.வி.கா நகர் பகுதியில் புதிய பள்ளிவாசல் மற்றும் ஆதரவற்றோர் தங்கி படிக்கும் கல்விச்சாலை திறப்பு விழா...
மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவரது புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல்...
மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 29,42,009 ரூபாய் ரொக்கமும், 170 கிராம் தங்கமும், 2கிலோ 910 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது....
நள்ளிரவில் 2 வாலிபர்கள் பலி! மதுரை : திருப்பரங்குன்றம் படப்பிடி தெருவை சேர்ந்தவர் கௌதம் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 24. இவர்கள் இருவரும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60), இவர் விருதுநகர் அருகேயுள்ள வலையபட்டி பகுதியில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். நேற்று...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22), கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த (15) வயது சிறுமிக்கு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு படி இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பசீர் அகமது, மற்றும்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் (19.02.2023), திருவடாணை தாலூகா ஓரியூர் கிராமத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் .திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி , காவல்...
மதுரை : கைதி திரைப்பட பானியில், பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
மதுரை : மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட...
மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து, உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து,...
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.