லட்சத்தொகையில் உதவி வரும் காக்கும் கரங்கள்!
கோவை : தமிழக காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல் ஆய்வாளராகவும், காவல் உதவி ஆய்வாளர்களாகவும்,...
கோவை : தமிழக காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல் ஆய்வாளராகவும், காவல் உதவி ஆய்வாளர்களாகவும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டி என்ற பபூன் பாண்டி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள், மற்றும் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள்...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய ப்பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு...
மதுரை : திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கல்லூரியின்...
மதுரை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம்...
மதுரை : மதுரை, வாடிப்பட்டி ஒன்றியம், செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023)-ம் தேதி பணி ஓய்வு பெற்ற தேவகோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சகாயபுஷ்பராஜ், கல்லல்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் (28.02.2023)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.S பாலகிருஷ்ணன்,BVSc., அவர்கள் (01.03.2023) காலை 10:30 மணி அளவில் புதுப்பேட்டை ரோடு சிக்னல் போக்குவரத்து பணியிலிருந்த...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பந்தாங்கல் சோதணைச்சாவடியில் இரவு ரோந்து வாகன தணிக்கையின் போது அவ்வழியே கடத்தி வரப்பட்ட குழந்தையை...
சேலம் : சேலம் மாவட்டம், கடந்த (16.10.2022) -ம் தேதி சாந்தாஜி ஜகத்தலே என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் ராய்ப்பூருக்கு காரில் சென்று சுமார் 127 கிலோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைகல்லுாரியில் இந்தியன் ரெட்கிராஸ் காவேரிப்பட்டிணம், மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லுாரி யூத் ரெட்கிராஸ் சார்பாக நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமை...
10 லட்சத்து 14 ஆயிரம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் கைது! மதுரை : மதுரை கே. புதூர் சூர்யா நகர் மீனாட்சி அம்மன் நகரை...
மதுரை : திருநெல்வேலியைச் சேர்ந்த (50) வயதான பெண் ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண் பார்வை இழப்பு , இடது கை கால்களில் பலவீனம்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், இயங்கிவரும் ஸ்பீச் மற்றும் ஆர், சி.பி.டி.எஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜான் தேவ வரத்தின் 7-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி, திருச்சுழியில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் பகுதியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழ்நாடு மனநல மறுசீராய்வு மன்றம் தலைவர் முன்னாள் நீதிபதி பாலசுந்தர குமார், தலைமையில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.