ரோச் பூங்கா பகுதியில் பெண் உட்பட 2 பேர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் திரு....
தூத்துக்குடி : தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் திரு....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜுஜு வாடி கருமாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மரத்தடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில்...
வேலூர் : ஜோலார்பேட்டை தனியார் மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S.முத்துசாமி.,IPS, அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் முன்னிலையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய ஜுஜுவாடி செக்போஸ்டு பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் தொழில் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...
ஈரோடு : ஈரோடு உலக நலவாழ்வு நாள் விழிப்புணர்வு பேரணி சென்னிமலையில் நடைபெற்றது இதில் திட்டுப்பாறை சேரன் கல்லுரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லுரி மாணவ...
கோவை : கோவை உக்கடத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில் தான் Exports கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருவதாகவும் தனக்கு...
மதுரை : மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம்...
குலமங்கலம் மெயின் ரோட்டில் 60 பவுன் தங்க நகைகள் மாயம்! மதுரை : செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் அய்யங்காளை மகன்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு...
மதுரை : அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மக்கள்...
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகை உட்கோட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களை அழைத்து நல்லுறவு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர் வர இருக்கும் கோடைகால சீசனில் போக்குவரத்து...
தருமபுரி : தருமபுரியில் அரசு மருத்துவமனை , உழவர் சந்தை, மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது. தொடர்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் (03.04.2023) - (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில் வடக்கு...
மதுரை : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (72) இவர் ,மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். திருமணமாகவில்லை....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.