விவசாயிகள் நலன் கருதி, விவசாய சங்க மாநாடு!
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி...
திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில், இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை இன்று (30.07.2022) மாவட்ட காவல்...
தஞ்சாவூர்: (30.07.2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்கள் உத்தரவுப்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில், காவல் ஆளினர்களுக்கு (Road walk & Running) பயிற்சி வழங்கப்பட்டது. ...
சென்னை : தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன் பாய் மர படகு பயணம் - 2022...
திண்டுக்கல் : 2021 ஜூனிலிருந்து 2022 ஜூன் வரையில் கன்னிவாடி, நத்தம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தலில்ஈடுபட்டதாக 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 10...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில், உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த...
தருமபுரி : இந்திய அளவில் 100 மீ ஓட்டப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவனை அரூர் D,S,P அவர்கள் கெளரவித்தார்கள். தர்மபுரியில் இருந்து நமது நிருபர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் சொத்தை சட்டப்படி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தேவநல்லூர் கீழுர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற மணி என்பவரின் மகன் மணிகண்டன் (26), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து...
தென்காசி : தென்காசி மாவட்டம்,அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 சிறுமியை கற்பழித்த தன்னூத்து காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி...
தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தத கடையநல்லூர் ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார் (20), கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிலாத்திகுளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (36), என்பவருக்கு தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் மாத வாடகைக்கு டவர் வைப்பதாக வந்துள்ளது. அதை நம்பி...
3 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் திருட்டு மதுரை : மதுரை அருகே பனையூர் அய்யனார்குரம் மண்டப தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பரமேஸ்வரன் (34),...
தஞ்சாவூர் : (29.07.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களின் உத்தரவுப்படி, அனைத்து உட்கோட்ட காவல் ஆளினர்களுக்கும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. போலீஸ் நியூஸ்...
திருச்சி : திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைப்பெற்ற 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தலைமை தாங்கினார். துணைத் தலைவர்...
தஞ்சை : தஞ்சை நகர துணை சூப்பிரண்டாக திரு. பி.என்.ராஜா, பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலத்தில் பயிற்சி துணை சூப்பிரண்டாக இருந்து வந்தார்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.