தந்தை மகள் பலி
வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை - மகள் உயிரிழப்பு. நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம்...
வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை - மகள் உயிரிழப்பு. நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம்...
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம், இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவருவதாக சிங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருண் அவர்களுக்கு கிடைத்த...
திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த வழுதிகைம்பேடு பகுதியை சேர்ந்த வீரராகவன். (62) அதிமுக நிர்வாகி இவர் மீஞ்சூர் வண்டலூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே உணவகம் நடத்தி...
திருவள்ளூர் : பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து 3 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு கிடைத்த தகவலின் பேரில்...
சென்னை: தரமணி, கொடுங்கையூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 6 நபர்கள் தரமணி, கொடுங்கையூர் மற்றும் மதுரவாயல் காவல் குழுவினர்களால் கைது. 13.2 கிலோ...
வேலூர் : புகையிலைப் பொருட்களை கடத்திய நபர் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி பள்ளிக்கொண்டா சுங்க சாவடி...
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மலைக்கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள வசதிகள்...
தேனி : உத்தமபாளையம் நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் தெய்வம் கூறும்போது உத்தமபாளையம்பைபாஸ் கிராமச் சாவடிகோம்பை ரோடு மாநில நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது....
கோவை: கோவையைஅடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் புதூர் நடுப்பாளையம் ரோட்டில்உள்ள ஒரு மெஸ்சில் (உணவகம்) சப்ளையராகவேலை பார்த்து வருபவர் ரமேஷ் ( வயது 42 ) ஒட்டலில்...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருகிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள்,குட்கா,லாட்டரி சீட்டுகள் போன்றவை விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர்...
வேலூர் : கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி காட்பாடி காவல் நிலைய...
திண்டுக்கல்: 25.03.2022 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அம்மையநாயக்கனூர் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும்...
சென்னை : பெசன்ட்நகர் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம் செய்த சரவணன் என்பவர், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் குழுவினரால் கைது. இருசக்கர...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்...
கோவை: கோவைபக்கம் உள்ள தொண்டாமுத்தூர்-போளுவாம்பட்டி ரோட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது .இதில் தர்மபுரி மாவட்டம் ,அரூர்,மாம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி ( வயது...
தஞ்சாவூர் : சரகம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வருடமாக தேடி வந்த ரவுடி மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு கூலிப்படையினர் உட்பட 3 பேரை தஞ்சை...
சென்னை : நுங்கம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பைசான் என்பவர், நுங்கம்பாக்கம் காவல் குழுவினரால் கைது. 40 கிலோ குட்கா புகையிலைப்...
தேனி: மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற பணப்பையை ஆட்டோவில் தவறவிட்ட பெண்.! ஆட்டோ டிரைவர் சந்துரு அவர்களின் நேர்மையான செயலால் காவல் துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட...
சென்னை: இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திருமதி.ரம்யா பாரதி, இ.கா.ப.¸ அவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (24.03.2022) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்பிரிவு காவல் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.