admin1

admin1

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

கடனுக்கு ஜாமின் தந்தவரை, தாக்கிய 2 பேர் மீது வழக்கு

ஈரோடு :  கொடுமுடி  அருகேயுள்ள தளுவம் பாளையத்தை,  சேர்ந்த  சண்முகம், (42),   கரூரில் டெக்ஸ்டைல் கம்பெனியில்,  வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்யும் ஊழியர்,  வசந்தி....

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

ஈரோடு கிரைம்ஸ் 15/05/2022

ஈரோடு :   பெருந்துறை, வரப்பாளையத்தை சேர்ந்த, 18 வயது சிறுமி, தனியார் கம்பெனிக்கு வேலைக்கு,  சென்று வந்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு சென்றவர்,  வீடு திரும்பவில்லை....

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

விபத்தில் சிக்கிய , தொழிலாளி பலி

  ஈரோடு :  பவானிசாகரை அடுத்த புங்கார்,  காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர், (19), கட்டட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நண்பரான ரங்கசாமி, (19), என்பவருடன், கொத்தமங்கலத்துக்கு...

பழவேற்காட்டில் பெண்ணிற்கு  அடி, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை

திருப்பூரில் தலைமையாசிரியை தற்கொலை

திருப்பூர் :  திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை,  சேர்ந்த பானு ,  கார்த்திகா, (42), திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், (38),  என்பவர், பானு...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

போதை பொருள் பறிமுதல் , தப்பிய ஒருவருக்கு வலை

நீலகிரி : நீலகிரி மாவட்டம்,  கக்கனல்லா சோதனை சாவடியில், காவல் துறையினர்,  நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரை,...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

பள்ளி மாணவர் பலி

தேனி : உத்தமபாளையம் காமயக்கவுண்டன்பட்டி மந்தையம்மன்,  கோயில் தெரு சுரேஷ் (38), மகன் மாரீஸ்குமார் (17),  சுருளிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,  பிளஸ் 2 படித்தார்.  வயிற்றுவலிக்கு...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

அரசு பேருந்தை தாக்கிய, வாலிபர் மீது வழக்கு

 மதுரை :  பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த,  அரசு  பேருந்து கண்டக்டர் வெங்கடேசன் (50),  இவர் வீரபாண்டி திருவிழா சிறப்பு பேருந்தில், பெரியகுளம் வரும்போது பயணி ஒருவர்...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

மதுரை கிரைம்ஸ் 15/05/2022

மதுரை : கசவனம்பட்டி கூலி தொழிலாளி,  ஆனந்தபாண்டி (42),  நேற்று முன்தினம் இதே ஊரை சேர்ந்த,  உறவினர் மணிகண்டன் வீட்டிற்கு ஆனந்தபாண்டி சென்றார். சற்று நேரத்தில் கழுத்தில்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

நிலக்கோட்டையில் கிணற்றில், விழுந்த மாணவர் பலி

மதுரை :   நிலக்கோட்டை ஐயப்பன் கோயில்,  பகுதி ஆனந்த் மகன்,  அருண்குமார் (15),  தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று இரவு இருசக்கர வாகனத்தில், ...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

துரைப்பாக்கத்தில் குற்றச்செயலில், ஈடுபட்ட 8 பேர் கைது

சென்னை :  சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட,  திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்,  செய்யப்பட்டது. துரைப்பாக்கம்,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திண்டுக்கல்லில் காவல்துறையின் அதிரடி விசாரணை

திண்டுக்கல் :  பழனி காரமடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள,  சாக்கடையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடக்கிறார். காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர். ---------------------------------- திண்டுக்கல்...

மக்களுக்காக காவல்துறையின் பாதுகாப்பு

மக்களுக்காக காவல்துறையின் பாதுகாப்பு

திண்டுக்கல் :  (15/05/2022),  இன்று திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சார்பாக,  சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சுப்புராஜ்,  அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு,  கல்லார்பட்டி...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

திண்டுக்கல் கிரைம்ஸ் 15/05/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் தெற்கு ரத வீதியில்,  உள்ள ஒரு உணவு விடுதி முன்பு கடந்த 8-ம் தேதி காரின் கண்ணாடியை உடைத்து 3 மடிக்கணினிகள்,  திருடப்பட்டு...

திண்டுக்கல் காவல் ஆய்வாளரின், கடும் எச்சரிக்கை

திண்டுக்கல் காவல் ஆய்வாளரின், கடும் எச்சரிக்கை

திண்டுக்கல் :   திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் திரு. பாலாண்டி, உதவி ஆய்வாளர் திரு.  விஜய், ஜெய்கணேஷ்,  மற்றும்  தனிப்படை காவல் துறையினர், தாலுகா  காவல்  நிலையத்திற்கு, ...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

ஜவுளி கடையில் திருடிய, வாலிபர் சிக்கினார்

மதுரை :  திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில்,  உள்ள ஒரு ஜவுளிக்கடையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு,  மர்ம மனிதர் புகுந்து பெட்டியில், இருந்த ரூ.22 ஆயிரத்தைதிருடிச்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

மதுரை காவல், ஆணையரின் பாராட்டு

மதுரை :  மதுரை மதிச்சியம் சப்பானி,  கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (28),  சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.  சிறிது நேரத்தில்...

பழவேற்காட்டில் பெண்ணிற்கு  அடி, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை

கரூரில் குற்றவாளி மீது, தீவிர விசாரனை

கரூர் :  கரூர் அருகே உள்ள புலியூர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (60), டீ மாஸ்டராக பணிபுரிந்து வரும்  இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு...

சென்னையில் மலேசியாவை சேர்ந்த,  போதைப்பொருள் கடத்தல் நபர் கைது

ஆட்டோ ஓட்டுநருக்கு, அரிவாள் வெட்டு 4 பேர் கைது

கரூர் :  லாலாபேட்டை அருகே உள்ள,  வடக்கு வேங்காம்பட்டியை சேர்ந்தவர் ராமரெத்தினம் (31), ஆட்டோ ஓட்டுநர், கடந்த வாரம் அப்பகுதியில்,  உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது....

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

நிறுவன ஊழியரிடம் தங்க, சங்கிலியை பறித்த 2 பேர் கைது

கரூர் :  கரூர் கருப்பண்ணசாமி கோவில் தெருவை,  சேர்ந்த  செல்வராஜ் (41),  இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்,  பணிபுரிந்து வருகிறார்.  சம்பவத்தன்று கரூர் பேருந்து நிலையம்...

Page 39 of 97 1 38 39 40 97

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.