admin1

admin1

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

பெற்றோர்கள் கண்டித்ததால், மாணவி தற்கொலை

கோவை :  கோவை வடவள்ளி,  அருகே உள்ள பழனிக்கவுண்டன்  புதூரை சேர்ந்தவர் பரமசிவம் ,போட்டோகிராபர். இவரது மகள் பிரதிக்ஷா (16), கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில், ...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

மதுரை கிரைம்ஸ் 21/05/2022

மதுரை :   மதுரை கோட்ஸ் லேபர்சொசைட்டி,  செகரட்டரி சுப்பிரமணியன் (58), இவர் அண்ணாநகர் காவல் துறையில்,  புகார் ஒன்றை தெரிவித்து உள்ளார். .அந்த புகாரில் கேகே நகர்...

மக்களுக்காக, காவல்துறையினர்

மக்களுக்காக, காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா,  அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்,  நீண்ட வரிசையில், நின்றிருந்த வாகனங்களை, போக்குவரத்தை சீர் செய்யும்,  பணியில் காவல்துறையினர்,  ஈடுபட்டு சரிசெய்தனர்.  ...

மருத்துவ முகாமில், திண்டுக்கல் எஸ்.பி

மருத்துவ முகாமில், திண்டுக்கல் எஸ்.பி

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி,  ஆயுதப்படை  வளாகத்தில் உள்ள பழனி மஹாலில்,  (21.05.202022) மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை, திண்டுக்கல் மாவட்ட  காவல்துறை,  மற்றும் கண்தான...

காவலர் பயிற்சிப், பள்ளியில் ஆய்வு

காவலர் பயிற்சிப், பள்ளியில் ஆய்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை,  வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர்,  பயிற்சிப் பள்ளியை S.P ஆய்வு மேற்கொண்டு பயிற்சி காவலர்களின்,  கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு,  காவலர்களுக்கு...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

லஞ்சம் வாங்கிய, பொறியாளர் கைது

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அருகே தேரளப்பூர்,  ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி இவருடைய கிராமத்திற்கு,  புதிதாக சாலை அமைப்பதற்கு மதிப்புத் தொகை குறித்து,  கண்ணங்குடி...

காஞ்சியில் குற்றங்களை தடுக்க, புறக்காவல் நிலையங்கள் திறப்பு

காஞ்சியில் குற்றங்களை தடுக்க, புறக்காவல் நிலையங்கள் திறப்பு

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு,  குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் , தடுக்கும் பொருட்டும், காவலர்களின் பணி நேரம் மற்றும் பணிச்சுமையைக் குறைக்கும்...

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட, வாகனங்களுக்கு பூட்டு

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட, வாகனங்களுக்கு பூட்டு

திண்டுக்கல் :   திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு,  இடையூறாக நிறுத்தப்பட்ட  25 வாகனங்களுக்கு,  நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.சேரலாதன், சார்பு ஆய்வாளர் திரு.பழனிச்சாமி,  ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர், ...

மதுரையில் மாவட்ட ,ஆட்சியரின் ஆய்வு

மதுரையில் மாவட்ட ,ஆட்சியரின் ஆய்வு

மதுரை :  தமிழ்நாடு முதலமைச்சர், உலகபுகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கென்று,  பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்,  அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து ,மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை...

பனைவெல்லத்தின், மருத்துவ பயன்கள்!

பனைவெல்லத்தின், மருத்துவ பயன்கள்!

சீனி நமக்கு எவ்வளவு பகையோ,  அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன், பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.  இப்படி சர்க்கரை மற்றும் பல...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

திண்டுக்கல் கிரைம்ஸ் 20/05/2022

திண்டுக்கல் :   ஒட்டன்சத்திரம் தங்கச்சியாம்மாபட்டி,  துரை மாரியம்மன் கோவில் பிரிவில்,  நிலக்கோட்டையில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி சென்ற பிக்கப்வேன் சாலையை கடக்க,  முயன்ற இரண்டு...

திண்டுக்கல் எஸ்.பியின் விசாரணை

திண்டுக்கல் எஸ்.பியின் விசாரணை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள,  தங்கசியம்மாப்பட்டி பிரிவில்  (20.05.2022) காலை நடைபெற்ற சாலை விபத்து குறித்து,  சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பேட்டி

டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பேட்டி

திண்டுக்கல் :   தமிழகத்தில் நாளை நடைபெற,  உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வை , 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆண்களைவிட,  பெண்கள் அதிகம் பேர் எழுதுகின்றனர். ...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

மோகனூர் அருகே நிலத்தகராறில், விவசாயி கைது

நாமக்கல் :  நாமக்கல்  மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி,  ஊராட்சி சென்னாக்கல் புதூரை சேர்ந்த பெரியசாமி (62).  இவருடைய தம்பி முத்துசாமி (59),  விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

கோவில் உண்டியலை ,உடைத்து பணம் திருட்டு

கடலூர் :  கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில்,  அரிச்சந்திர மகாராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரிகளாக, அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர், சீதாராம்...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

பாலியல் குற்றத்தில், தொழிலாளி கைது

கடலூர் :  கடலூர்  நெல்லிக்குப்பம்,  ஜீவா நகரை சேர்ந்தவர் பாலாஜி  (37),  இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை,  செய்து வருகிறார்.  இவர் பண்ருட்டியில்...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

விபத்தில் மர்ம, நபர்களுக்கு வலைவீச்சு

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த,  செல்வராஜ் (65),  இவர் கடந்த 10-ந் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை,  கடக்க முயன்றார்....

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

குற்ற செயலில், ஈடுபட்ட நபர் கைது

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர்,  கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு , பல்வேறு புகார் வந்தது.  அதன்பேரில் அரும்பாவூர் உதவி ஆய்வாளர்...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

சட்டக்கல்லூரி, மாணவர் கைது

சென்னை :  சென்னையை அடுத்த மடிப்பாக்கம்,  பொன்னியம்மன் கோவில் தெருவில்,  சுவீட் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்த 2 பேர், குலோப் ஜாமுன் விலை கேட்டனர்....

Page 33 of 97 1 32 33 34 97

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.