தவறி விழுந்த, தொழிலாளி மரணம்!
சென்னை : சென்னை மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (39), இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ...
சென்னை : சென்னை மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (39), இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ...
சென்னை : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராணா (22), இவர், அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், அம்பத்தூர்...
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, என்.எல்.புரத்தை சேர்ந்தவர் தனஅரசு (23), இவர், கூடுவாஞ்சேரியில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று மாலை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்...
மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கடந்த 2018-ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபம் இருந்து...
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில், ஒவ்வொரு வார்டுவாரியாக வாரந்தோறும், சிறப்பு தூய்மைப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மண்டலம் 3 வார்டு எண், 59 ரயில்வே...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், நடந்த பொதுகலந்தாய்வு முகாமில் 260 துறையினருக்கு, இடமாறுதல் வழங்கபட்டது. இந்த முகாம் ஆணைக் கல்பாளையம், ஆயுதப்படை மைதான வளாகத்தில் எஸ்.பி திரு.சசிமோகன், ...
செங்கல்பட்டு : தாம்பரத்தை அடுத்த படப்பையில் கல்லூரி மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த சந்தாஸ் (42), கைது. சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பாலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், லாரியிலிருந்து எழுப்பும் ஏர் ஹான் சத்தத்தால், இரவு...
சென்னை : சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு கட்டிட தொழிலாளர்கள், நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (45), இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தீனதயாளன், என்பவரது...
சென்னை : சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு பகுதியில், பிரபலமான தனியார் கிரானைட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், (50), கூலித் தொழிலாளி. இவர், மனைவி மல்லிகா, (43), மற்றும் மூன்று குழந்தைகளுடன், செட்டியக்காட்டில் சாலமன்...
கரூர் : கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சேர்ந்த கலாராணி, (55), நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில், கரூர் மணப்பாறை சாலை லிங்கத்துார் பேருந்து நிலையத்தில்,அருகே...
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரை சேர்ந்தவர் ராமு (50), மீன்பிடி தொழிலாளியான இவர், நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு நாகாச்சியம்மன் கோயில் அருகே...
இராமநாதபுரம் : ராமேஸ்வரம் வடகாடு சேர்ந்த மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஒடிசா இளைஞர்கள் 6 பேரைகாவல் துறையினர் , கைது செய்து...
இராமநாதபுரம் : முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிச்சேரியைச் சேர்ந்த மயில்வாசகன் (46), நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை....
சென்னை : ஆவடி, காமராஜ் நகரை சேர்ந்த பிரகாஷ் தளபதி, (27) புழல், லட்சுமிபுரத்தை சேர்ந்த மற்றொரு பிரகாஷ், (26) புத்தகரம், கிரேஸ் நகரை சேர்ந்த ஜெயகுமார்,...
சென்னை : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமு, (45), ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ், (20), கஞ்சா மற்றும்...
சென்னை : மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், தரமணியில் 'பேஷன் டெக்னாலஜி' என்ற, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன இயக்குனர் அனிதாமோபெல்,...
சென்னை : பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்தாஸ், (34), இவர் சென்னையில், உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு, வட மாநில வாலிபர்கள் எட்டு பேரை ரயிலில்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.