மோசடி வழக்கில், ஈடுபட்டவர்கள் கைது!
சென்னை : போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில், மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி...
சென்னை : போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில், மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி...
மதுரை : மதுரை அருகே கரடிக்கல் அனுப்பா பட்டியை சேர்ந்தவர் படித்துரை (41), இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று திருமங்கலத்தில், இருந்து செக்கானூரணி செல்லும் சாலையில்,...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் சொரிக்காம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு கரும்பாறை முத்தையா கோவிலில், கடந்த 250 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே பங்குபெறும்...
மதுரை : மதுரை விளாங்குடி பகுதி அருகே மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பாதிக்கும் பணியானது நீண்ட காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில்,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முத்துச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் (22), இவர் தனியார் நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தார். ஜெயராம், தனது இருசக்கர...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில், (31.05.2022), செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க...
மதுரை : மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் செல்வமணி (45), கொத்தனார். இவருக்கு திருமணமாகி காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்....
கரூர்: கரூர் தோகைமலை, அருகே பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை நேற்று முன்தினம் காலை காவலாளி,...
ஈரோடு : அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதியை சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி, மகள் அந்தியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து...
ஈரோடு : ஈரோட்டை சேர்ந்த (38), வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்து...
சேலம் : கடந்த (27/04/2022),ஆம் தேதி சங்ககிரி உட்கோட்டம், கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணசமுத்திரம் கிராமம் கண்ணியம்பட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கந்தன்(60), ...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்....
திண்டுக்கல் : பழனி அடுத்த புளியமரத்து செட் நாடார் தோட்டம் பகுதியில், குடியிருந்து வரும் மகேந்திரன், என்பவர் விவசாய தொழில் செய்து வந்த நிலையில் அவருக்கும், அவரது...
கடலூர் : நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு தட்டாரசாவடியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (44), தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்து...
கடலூர் : ராமநத்தம், வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி (43), கழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரை கழுதூர்...
கடலூர் : கடலூர், முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் முருகவேல், மனைவி அஞ்சுலட்சுமி (50), இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது...
கடலூர் : அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகள் இந்திரா (வயது 19). இவர் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம்....
சென்னை : சென்னை தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (17), அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று...
சென்னை : சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகமூர்த்தி (59), கடந்த 2018-ம் ஆண்டு இவர், அதே பகுதியைச் சேர்ந்த (6), வயது சிறுமியிடம் பாலியல், சீண்டலில்...
சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், அருகே உள்ள பதுவஞ்சேரி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி. இவர், வீட்டை பூட்டிவிட்டு திண்டிவனத்தில், உள்ள தனது மகள்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.