திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த மனோகர் (50), என்பவர் மளிகை கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கெள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த மனோகர் (50), என்பவர் மளிகை கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கெள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து...
அரியலூர் : அரியலூர் செந்துறை அருகே உள்ள செம்மன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தராஜசேகர்(22), இவரது தாய் சாந்தி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராஜசேகர்...
சென்னை : கடந்த 2014 ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக முருகன் (எ) முருகேசன் (எ) செல்வம்,...
சென்னை : மாங்காடு காவல் துறையினர் , நேற்று முன்தினம் கோவூர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில், நின்றிருந்த ஆட்டோவை மடக்கி...
திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை பிடிக்க திண்டுக்கல் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் இன்று, சென்னையில் இருந்து பாதுகாப்பு பிரிவு...
கடலூர் : கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (53), இவர் தனக்கு சொந்தமான 15 சென்ட்...
கோவை : கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன்...
கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணயராக, பணிபுரிந்த திரு. செந்தில்குமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக நெல்லை கூடுதல் காவல் ...
தர்மபுரி : தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனிடையே ஆட்சியர் , அலுவலகம் முன்பு ஒரு பெண் தனது...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி திவ்யபாரதி (31), குடும்பத்தகராறு காரணமாக...
ஈரோடு : ஈரோடு மேட்டுக்கடை அருகே உள்ள நத்தக்காட்டுபாளையம் , பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி ருக்மணி (85), இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில், ...
மதுரை : மதுரை வாடிப்பட்டி, சமயநல்லூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (48), ஆட்டோ ஓட்டுநர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன்(21), வைகைநகர் ஈஸ்வரன் மகன் ராஜ்குமார்(19),...
மதுரை : மதுரை தெற்குவாசல் பகுதியில், உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்ப்பவர் முருகேசன் (49), சம்பவத்தன்று பாருக்கு 4 பேர் மது குடிக்க வந்தனர். அவர்கள்...
சென்னை : பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்பு, இவருடைய மகன் அஸ்வின் (25), புகைப்பட கலைஞர். இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு 100 அடி...
சென்னை : சென்னை, மணலி சேலைவாயல் துர்கை அவென்யூ, 12-வது தெருவைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (63), முன்னாள் ராணுவ வீரரான இவர், திருவொற்றியூர் கான்கார்டு கன்டெய்னர்...
சென்னை : சென்னை ராயப்பேட்டை பேகம் மெயின் சாலையில், நேற்று முன்தினம் இரவு ஓட்டுநர்கள், அங்கு தங்களது ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு நிறுத்தி இருந்த...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில், இருந்து விமானம் வந்தது. அதில் வந்தவர்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட் கோட்டத்தில், மானாமதுரை சிப்காட் சரக காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு. முஹம்மது தாரிக், தலைமையில், வாகன சோதனையில்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக திரு. ஜானி டாம் வர்க்கீஸ் I.A.S, நியமனம். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.