பொது இடங்களில் குப்பை, ரூ.8½ லட்சம் அபராதம்!
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள்...
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள்...
திருவள்ளூர் : மீஞ்சூர் பஜாரில், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது மாலை 4. மணி அளவில் மீஞ்சூர் பஜாரில் அதிவேகமாக வந்த பெட்ரோல், ...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், காவலர்களின் பணி நேரம் மற்றும் பணிச்சுமையைக் குறைக்கும்பொருட்டும் வடக்கு...
சென்னை : புதுக்கோட்டை வசந்தம் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலை . இவரது மகன் சக்தி கணேசன். இவரை சோலை கணேசன் என்று அழைக்கும்...
சென்னை : வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், (35), அ.தி.மு.க., பிரமுகர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களான பூந்தமல்லியை சேர்ந்த அபிஷேக் ஜேக்கப், (31), யாசின்,...
சென்னை : சென்னை, இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட, 61.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.33 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில்...
சென்னை : சென்னை, வியாசர்பாடி, கரிமேடு முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி சுகன்யா, (43), இவர், வேளாங்கண்ணி என்பவருடன் சேர்ந்து, தீபாவளி பண்டு...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயா, (24), இவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல்...
சென்னை : சென்னையில், பொது இடங்களில், போஸ்டர் ஒட்டிய 184 பேர் மீது, காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள...
தர்மபுரி : பாப்பாரப்பட்டி ராமசாமி முதலிதெருவை சேர்ந்தவர் கலா (62), அதேபகுதியை சேர்ந்தவர் சிவா. இவர்கள் 2 பேரும் தர்மபுரியில், இருந்து பாப்பாரப்பட்டிக்கு டவுன் பேருந்தில் வந்தனர்....
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், மற்றும் காவல் துறையினர், கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்கப்படுவதாக...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில், திடீர்குப்பத்தில் உள்ள சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் இளையராஜா, என்ற ராக்கெட் ராஜா(35), ...
கோவை : கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பரை சந்திக்க வடவள்ளியை அடுத்த வேடப்பட்டிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நின்று...
கடலூர் : கடலூர் பெண்ணாடம், அருகே தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் (32), இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து...
மதுரை : மதுரை சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த...
சென்னை : சென்னை தியாகராயநகர் ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் மலர்க்கொடி. சித்த மருத்துவ டாக்டர். இவர் வீட்டில் தனியாக இருந்த போது, கடந்த (21-5-2002) அன்று படுகொலை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில், மதுபான புட்டிகளை பயன்படுத்திவிட்டு காலிபுட்டிகளை சாலையோரங்களிலோ, விளைநிலங்களிலோ, வனப்பகுதியிலோ, மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலோ போடுவதை தவிர்க்கும்...
மதுரை : உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், இரத்தத்தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த "இரத்த தானம் செய்வேன். உயிர் காப்பேன்" என்ற...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி சார்பாக, தூய்மை இந்தியா இயக்கம் 2.O என்றம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேயர் சங்கீதா...
வாலிபருக்கு உருட்டுகட்டை அடி! மதுரை : , ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த ஆசைத்தம்பி (26), இவர் தெற்கு மாரட் வீதி பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில், ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.